Friday, August 7, 2009

OUR EARTH WILL LIVING AFTER 2012 AD

20.12.2012 க்குப் பிறகும் நம் பூமி வாழும்

தென் அமெரிக்காவில் கி.மு.3100 முதல் கி.பி.1600 வரை மயன் நாகரீகம் இருந்தது. அவர்களின் நாட்காட்டி(காலண்டர்) கி.பி.2012 உடன் முடிவதால் அதைப் பற்றி ஒரு தேவையற்ற பயம் உலகம் முழுக்கப் பரவிக்கொண்டிருக்கின்றது.

கி.பி.2012 டிசம்பர் 21 அன்று சூரியனின் நேர்கோட்டுப்பாதையில் பூமி வரப்போகிறது. இதனால் பூமியின் காந்தப்புலன்கள் மாறப்போகின்றன. (இதை இன்றைய புவியியல் வல்லுநர்கள் உண்மை என்கிறார்கள்.ஆனால் எப்போது என்பதை அறுதியிட முடியவில்லை)

இதனால், மலை அளவுக்கு சுமார் 18,000 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புமாம்.எரிமலைகள் வெடிக்குமாம்.பல கடலோரப்பகுதிகள் மூழ்குமாம்.சரி பார்ப்போம்.இதோ வந்துடும் கி.பி.2012.
இதுபற்றி ஒரு இணையதளம் இருக்கின்றது.ஆங்கிலத்தில்www.endoftime2012.com

No comments:

Post a Comment