Tuesday, September 11, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் சிவாலயம்





சித்தர்களின் தலைவரான அகத்தியர் இந்த சிவலிங்கத்தை நிறுவியதாக செவி வழிச்செய்திகள் சொல்கின்றன.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசிக்குச் செல்லும் சாலையில் நக்கமங்கலம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து தெற்கே செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ.தூரம் சென்றதும் அம்மச்சிய்ம்மன் கோவில் இருக்கிறது.(இதோ புதியதாக கட்டிக்கொண்டிருக்கும் ஆலயம்)அந்த ஆலயத்தின் பின்பக்கமாக செல்லும் வயல்வெளிப் பாதையில் ஒரு கி.மீ.தூரம் சென்றால் இந்த சிவாலயத்தை அடையலாம்.மிகவும் சக்தி வாய்ந்தவராக உணர்ந்ததால் உங்களுக்கு இவரை அறிமுகப்படுத்துகிறோம்.ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment