Monday, September 24, 2012

கடன் தரக்கூடாத நட்சத்திர நாட்கள்




பின்வரும் நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் ஒருபோதும்,எவருக்கும் கடன் தரக் கூடாது;அப்படித் தந்தால் கடன் திரும்ப வராது என்பதை எமது குருவின் உபதேசம் தெரிவிக்கிறது.
பரணி,
கார்த்திகை,
திருவாதிரை,
ஆயில்யம்,
மகம்,
பூரம்,
சித்திரை,
சுவாதி,
விசாகம்,
கேட்டை,
பூராடம்,
பூரட்டாதி.

எனவே,இந்த நட்சத்திரம் நிற்கும் நாளைத் தவிர,மற்ற நட்சத்திரம் நிற்கும் நாளில் கடன் தரலாம்.நமது முன்னோர்கள் அறிவுக்கு முன்பாக மேல்நாடுகளின் தொழில்நுட்பத்திறமையும்,அறிவாற்றலும் தூசிக்குச் சமம்.எதற்கெடுத்தாலும் மேல்நாடுகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவதை தவிர்ப்போம்;



இந்த உலகத்தையே ஆளப்பிறந்திருப்பது நமது இந்தியர்களே! இந்த உண்மை வெகு விரைவில் நிரூபணமாகும்.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment