Friday, November 4, 2011

செவி வழி தொடு சிகிச்சை

மருந்து இல்லாமல் சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு, உடல் பருமன் மற்றும் அனைத்து வகையான நோய்களையும் தாங்களே செவி வழி தொடு சிகிச்சையின் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். 48 மணி நேரத்திலிருந்து பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.
 ஒரே ஒருமுறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். இந்தச் செவி வழி தொடு சிகிச்சையில் நோயாளிகளுக்கு எந்த நோயாக இருந்தாலும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் டிவிடி மூலம் 6 மணி நேரம் பேசுவதைக் கேட்க வேண்டும். அவர் பேசும் வார்த்தைகள் நோயாளிகளின் காது (செவி) வழியாகச் சென்று மருந்தாக வேலை செய்து நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும்.
 இதுவரை தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேர் இந்தச் சிகிச்சையைப் பின்பற்றி மருந்து அல்லது எந்தவித செலவும் இல்லாமல் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
 மேலும் விவரங்களுக்கு:-
 நா.செல்வராசன்,
The Art of Self Healing Foundation,
 மனை எண் 7, முகலிவாக்கம் நெடுஞ்சாலை,
 மதனந்தபுரம், (மதனந்த வித்யாலயா அருகில்),
 முகலிவாக்கம்,
 சென்னை-600 125.
 செல்: 9789999333, 9551233444.
 தொ.பே.:க 044-64611100.


thanks: dinamani

No comments:

Post a Comment