Thursday, March 17, 2011

திருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்கவுரையுடன் இலவச வெளியீடு


சென்னையைச் சேர்ந்த திரு.கு.அறிவுநிதி என்பவர் திருமூலரின் திரு மந்திரத்தில் அரியக் கருத்துக்களைக் கொண்ட 100 பாடல்களுக்கு மதிப்புரை எழுதி அன்பே சிவம் என்ற 64 பக்க புத்தகம் வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தில் திருமந்திர விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது.தமிழ் வேதம் எனப்படும் திருமந்திரம் தமிழ் நெஞ்சங்களிடையே பரவும் நோக்குடன் இதை இலவசமாக வெளியிட்டுள்ளார்.விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
திரு.கு.அறிவுநிதி,
H/4/2 ஹபீப் காம்ப்ளக்ஸ்
என்:2-3,டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை,
ராஜாஅண்ணாமலைபுரம்,சென்னை-28.
செல்:9382155577,9380155577.
நன்றி:குமுதம் ஜோதிடம்,பக்கம் 27;18.3.11;

No comments:

Post a Comment