Friday, June 12, 2009

சித்தர்கள் கூறிய ஆரோக்கிய குறிப்பு

சித்தர்கள் கூறியுள்ள ஆரோக்கிய குறிப்பு

நமது உடல்நிலை நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு சித்தர்கள் கூறிய வழிகளில் ஒன்று உள்ளது.இதுவே மிக எளிய வழிமுறை:
நமது உள்ளங்கையை முன்னந்தலையில் வைத்து மணிக்கடை கூர்ந்துபார்க்க வேண்டும்.
முன்கை பருமன் குறுகி குச்சிபோல தோற்றமளித்தால் ஆயுள்,ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

எப்போதாவது ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டோம்.பசி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.என்ன செய்ய?
நமது நாக்கை C போல மடித்து,நாக்கின் நுனியை மேல்வாய்ப் பகுதியினைத் தொடுவதுபோல சிலநிமிடங்கள் வைக்க வேண்டும்.இதனால், பசிக்காது.
ஒரு மனிதனால் இப்படிச் செய்து 12 நாட்கள் வரை பசியைக் கட்டுப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment