Tuesday, June 16, 2009

இந்துமதத்துடன் நயவஞ்சக அரசியலைக் கலந்தது யார்?


இந்தியாவில் இந்துமதத்தோடு அரசியலைக் கலந்தது யார்? அதனால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் என்னென்ன?

இந்த தலைப்பில் 20 பி.எச்.டி வாங்க முடியும்.நமது இந்து மதம் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்தது; ஆனால்,முழுமையான விஞ்ஞான பூர்வமானது என்பது நமக்கு ஓரளவே தெரியும்.மத ரீதியாக நம்மை எதிரியாக நினைக்கும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் அறிஞர்களுக்கு இந்த விஷயம் முழுமையாகத் தெரியும்.அதனால் தான் இந்த பூமி முழுவதும் இந்து மதத்தை முழுமையாக அழிக்கப்பார்க்கின்றன.
இதில் நம் நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகள்(சுமார் 12 கம்யூனிஸ்டுகள் உள்ளன.இடது, வலது,நடு, வீணாகப் போனது, நக்ஸலைட்),காங்கிரஸ்,தி.க. எனப்படும் பகுத்தறிவுக் கட்சி , தி.மு.க.,
சரி ! நமது இந்து தர்மத்தை அரசியலுடன் கலந்தது யார் என நமது நாட்டு வரலாற்றைப்பார்த்தால் சுமார் 100 புத்தகங்களை கடந்த 12 ஆண்டுகளாகப் படித்துப்பார்த்தால் ஏ யப்பா இந்துக்களாகிய மதசுயநலம் சிறிதும் இல்லை என்றே தெரிகிறது.

1.மருது பாண்டியர்களை மடக்கிய கிறிஸ்தவ ஆங்கிலேயன்
கி.பி.1700 களில் ஆங்கிலேய கவர்னர் ஒரு அறிக்கையை வெளியிடுகிறான்.
குறிப்பிட்ட தேதிக்குள் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயரிடம் சரணடையாவிட்டால் அவர்கள் உருவாக்கிய காளையர்கோவில் கோபுரம் பீரங்கி வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படும்.
தன்னை விட தான் உருவாக்கிய கோவில் கோபுரம் முக்கியம் என முடிவெடுத்து மருதுபாண்டியர் சரணடைந்தனர்.பிறகு ஆங்கிலேய கிறிஸ்தவன் அவர்களை என்ன செய்தான் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?மருதுபாண்டியர் தேவர் இனத்தைச் சேர்ந்த மன்னர்.ஆனால், இன்று தேவர் இனத்தில்தான் பெருமளவு கிறிஸ்தவ மதமாற்றம் நடக்கிறது.
அதாவது எந்த கிறிஸ்தவ மதம் தனது ஜாதியைச் சேர்ந்த மன்னனை நயவஞ்சகமாக கொன்றதோ அதே கிறிஸ்தவ மதத்தை தேவரின மக்கள் பின்பற்றுகிறார்கள்.எப்படி இருக்குது?
இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான்.இதே போல நாயக்கர்,பிள்ளை,பிராமணர்,முதலியார்,வன்னியர் என இந்தியாவிலுள்ள 6000 ஜாதிகளிலும் கிறிஸ்தவ ஆங்கிலேயனை எதிர்த்து- நமது இந்துஸ்தானின் சுதந்திரத்திற்குப் போராடி உயிரிழந்துள்ளனர்.
(அப்போ பாபர் மசூதி இடித்தது மட்டும் தான் மதவாதம்.)

2.முதல் இந்திய விடுதலைப்போர் 1875 ஆம் வருடம் நடைபெற்றது.இதை கிறிஸ்தவ ஆங்கிலேயன் சிப்பாய்க் கலகம் என குறிப்பிடுகிறான்.நாமும் இந்துமத விழிப்புணர்வு இல்லாமல் நமது பாடத்திட்டத்தில் சிப்பாய்க் கலகம் என நமது அடுத்த தலைமுறைக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அக்காலத்தில் கிறிஸ்தவ ஆங்கிலேயனின் ராணுவத்தில் நமது இந்துக்கள் படைவீரர்களாகப் பணியாற்றிவந்தனர்.
கிறிஸ்தவ ஆங்கிலேயன் அவர்கள் பசுவைப் புனிதமாக மதிப்பதை உணர்ந்தான்.வீம்பு மப்புக்கென்றே பசுவின் கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கிகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தான்.அதே சமயத்தில், இந்திய முஸ்லீம்கள் பன்றியை புனிதமாகக் கருதுவதை உணர்ந்த கிறிஸ்தவன்,தனது ராணுவத்தில் பணிபுரியும் முஸ்லீம் வீரர்களுக்கு பன்றியின் கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கிகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தான்.
இந்த கிறிஸ்தவ(ஆங்கிலேய)னின் திமிர்த்தனம் வாய்ந்த செய்கைதான் முதல் விடுதலைப்போர் துவங்கிடக் காரணமானது.
(இன்றும் கூட கிறிஸ்தவ அமெரிக்காவின் ராணுவவீரர்கள் ஈராக்கில் உள்ள சிறைகளில் முஸ்லீம்களின் புனிதப் புத்தகமான திருக் குரான்களை கழிவறையில் கிழித்து வீசிக்கொண்டிருக்கிறார்கள்.ஏசு இதை உணர்ந்தால் எத்தனை முறை தற்கொலை செய்வாரோ?)
3.ஒரு நாட்டின் தேச பக்தியை அழிப்பது எப்படி? என்று ஒருமுறை நமது மகாராஜா ஆங்கிலேயனிடம் கேட்டார்.அதற்கு அந்த ஆங்கிலேயன் சொன்னான்:
ரொம்ம்ப சிம்பிள்.அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய (தாய்)மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக் கொள்.அது போதும்
நாம் ஏன் நம் அப்பா, அம்மா,உடன்பிறந்தோரை மதிப்பதில்லை;அவர்களும் நம்மை மதிப்பதில்லை எனப் புரிகிறதா? இன்றைய கல்வி மனிதனின் தன் முனைப்பு என்ற ஈகோவை வளர்க்கவே பயன்படுகிறது.நம்மில் எத்தனை பேருக்கு திருமந்திரம் , திருக்குறள், பகவத்கீதை,அர்த்த சாஸ்திரம், கொக்கேக முனிவரின் காம சாஸ்திரம்,ராமாயணம், மகாபாரதம், கேனோபனிஷத், முண்டோபனிஷத்,தொல்காப்பியம் தெரியும்?
நாம் நமது அடிப்படை வேர்களை மறந்தோம்.நம் வளமான நிம்மதியான வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறோம்.

4.இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் சுதந்திர இந்துஸ்தானிற்காக ஒன்றுபட்டுப் போராடியதைக் கண்ட கிறிஸ்தவ ஆங்கிலேயன் பயந்து போனான்.இந்த ஒற்றுமையை சீர்குலைக்க முஸ்லீம் லீகை உருவாக்கினான்.நமது காந்தித்தாத்தாவின் சிந்தனையும் மிகவும் பலவீனமாக இருந்தது.
அவர் முஸ்லீம்களின் ஆதரவு இல்லாமல் இந்துஸ்தானுக்கு(இந்தியாவிற்கு) சுதந்திரம் வாங்க முடியாது என நினைத்தார்.ஆனால், தனது மதமான இந்து மதத்திற்கு துரோகம் விளைவித்தார்.
அவர் அரசியலுக்கு வரவிரும்பிய போது தனது அரசியல் குருவான கோபால கிருஷ்ணகோகலேயிடம் ஆலோசனை கேட்டார்.

அதற்கு அவர்,நீ அரசியலுக்கு வரும் முன் நமது நாட்டை சுற்றிப்பார்.அதன் பிறகு அரசியலுக்கு வா என்றார்.அதன்படி காந்தி சுமார் இரு வருடங்கள் நமது இந்தியாவைச் சுற்றிப்பார்த்தார்.சுற்றிப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்தார்.
அந்த முடிவு: இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் குண்டர்களாக இருக்கிறார்கள்;ஆனால், இந்துக்கள் கோழைகளாக இருக்கிறார்கள்.
காந்தி மகாத்மாவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
முஸ்லீம்களின் ரவுடித்தனத்தை அடக்கியிருக்கவேண்டும். அல்லது இந்துக்களையும் குண்டர்களாக மாற்றியிருக்க வேண்டும்.
அவர் இரண்டையும் செய்யவில்லை.மாறாக, முஸ்லீம்களுக்கு செல்லம் கொடுக்க ஆரம்பித்தார்.அதாவது சலுகை வழங்க ஆரம்பித்தார்.விளைவு?பாகிஸ்தான் பிரிந்தது.(கிறிஸ்த இங்கிலாந்தின் பிரித்தாளும் திட்டம் ஒர்க் அவுட் ஆனது)பாகிஸ்தானின் வளர்ச்சி 1947 முதல் 2009 வரை முஸ்லீம் பயங்கரவாதம் இந்தியா முழுக்கப்பரவக் காரணமானது.
காந்தியின் செல்லம் கொடுக்கும் கொள்கையால் இந்துக்கள் இன்று இந்துக்களின் ஒரே நாடான இந்துயாவில் சிறுபான்மையாக மாறத்துவங்கிவிட்டனர். அதாவது, எல்லா சலுகைகளும் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான்.மிச்ச மீதி இருந்தால் பிச்சைக்காரனுக்குக் கிடைக்குமே அதுதான் இந்துக்களாகிய நமக்கு?
இன்று இந்துக்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி! ஒரு நர்சரி அல்லது மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆரம்பிப்பதாக இருந்தால் அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.பிறகே ஆரம்பிக்கவேண்டும்.ஆனால், சிறு பான்மையினர் என்ற (காந்தி கொடுத்த) ஆயுதம் கிறிஸ்தவரோ அல்லது முஸ்லீமோ பள்ளி ஒன்றை ஆரம்பித்துவிட்டு மாநில அல்லது மத்தியக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தால் போதும்.மாநில அரசிடம் ஆசிரியர் தேர்ந்தெடுக்க அனுமதி கேட்கத் தேவையில்லை.இத்தனை பேரை வாத்தியாராக எனது பள்ளியில் நியமித்திருக்கிறேன் என தகவல் அனுப்பினால் போதும்.மாநில அரசு மறுப்பேதுமில்லாமல் அவர்களுக்கு ஆயுள் முழுக்க சம்பளம் தரும்.தந்து கொண்டு இருக்கிறது.















1 comment:

  1. அமுதப்ரியன்October 29, 2010 at 10:52 AM

    அருமையான விடயங்களை எழுதியுள்ளீர்கள்....

    ReplyDelete