Saturday, September 3, 2016

ஆவியுலக ஆராய்ச்சி பற்றிய அடிப்படை உண்மைகள்!!!

இறந்து போன ஓருவரின் ஆவியை அழைத்து பேசுவது என்பது சாதாரண விஷயம் அல்ல!
ஓரு ஆத்மாவை அழைத்து பேச வேண்டுமெனில், குறைந்தது 2 மாதங்கள் கடுமையான மீடியம் பயிற்ச்சி தேவை!
பூஜை செய்யும் முறைகளும் அதற்கான பிரத்தியேகமான ஏற்பாடுகளையும், சரியாக செய்ய வேண்டும்! அதீத பொறுமையும்., மனதை ஓரே சிந்தனையில் வைக்க வேண்டும், சுருக்கமாக சொல்ல போனால், 1000 Km speed-ல் வேகமாக வரும் பந்தை லாவகமாக பிடிக்க எந்த அளவு கஷ்டப்பட வேண்டுமோ, அதற்கு மேல் மனதை ஓருநிலைப்படுத்தினால் மட்டுமே! ஓரு ஆவி கூறும் தகவலை, அந்த மீடியத்தால் சரியாக ரீசிவ் செய்ய முடியும்!
இறந்தவர்களுடன் பேசுவது என்பது சாதரண மனிதர்களால் முடியாது!
முடியாத காரியத்தை முடித்து வைப்பதே, இந்த தெய்வீக மீடியம் கலையை கற்றவர்களின் சாதனை என்று கூறலாம்!
ஆவிகளுடன் பேசுவது என்பது விளையாட்டு காரியம் அல்ல! உயிரை பனையம் வைத்து செய்யும் அற்புத கலை!
இதை பலர் சரியாக புரிந்துகொள்வதில்லை, என்பதே என் நீண்டநாள் வருத்தம்!
இனியாவது புரிந்துகொள்ளுங்கள், மீடியம் வேலை சாதாரணம் அல்ல! அசாதாரணம்!
மீடியம் கலையை சரியாக முறைப்படி கற்று, சிறந்த மீடியமானால் மட்டுமே, ஆவிகளுடன் சகஜமான நண்பர்கள் போல பேசலாம்!
மற்றவர்களுக்கு அது எட்டாகனியே!
ஆவிகளுடன் பேசுவதே ஓர் சாதனை! நல்ல மீடியங்கள் அனைவருமே, சாதனையாளர்களே!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம அருணாச்சலாய நமஹ

ஓம் எமலிங்காய நமஹ 

No comments:

Post a Comment