Thursday, December 23, 2010

நாத்திகர்கள்,கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு அழைப்பு

ஓம் சிவசிவஓம்









இந்து மதத்தை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு,இந்த ஆன்மீகக் கடல் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆன்மீக வழிமுறைகள்,பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை மனப்பூர்வமாக(போலியாக இல்லாமல்) பின்பற்றவும்.இதில் ஏதாவது ஒன்றை மட்டும் போலி என்பதை நீங்கள் நிரூபித்தால்,நான் நாத்திகனாகவோ,கம்யூனிஸ்டாக மாறத்தாயார்.


இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் உண்மை என்பதை நிரூபித்தால்,நீங்கள் உங்களது வாழ்நாளை இந்து தர்மத்தின் பெருமைகளைப் பரப்புவதற்காக அர்ப்பணிக்கத்தயாரா? குறிப்பாக ஓசை செல்லா போன்றவர்களை யாம் அழைக்கிறோம்.






ஓம் சிவசிவ ஓம்

2 comments:

  1. ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கோ அல்லது இஸ்லாமிய மாற விரும்பினால், அவர்கள் இதுதான் மதம் - இதுதான் வேத புத்தகம் என்று எளிதாக வழி காட்டுகிறார்கள். அதேபோல, ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாற விரும்பினால், என்ன செய்ய வேண்டும்? ஹிந்து மதம் என்றால் என்னவென்று தெளிவாக கூற இயலுமா? முக்கியமாக, ஒருவர் ஹிந்து மதத்திலும் பார்ப்பன மதத்தை தழுவ என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? தெளிவான பதில் தருவீர்களா நண்பரே?

    ReplyDelete
  2. ஒருவர் இந்து மதத்துக்கு மாற விரும்பினால்,அவர்கள் அந்தப் பகுதியில் இருக்கும் இந்து இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத்,இந்துமுன்னணி,இராமகிருஷ்ண மிஷன்,சின்மயா மிஷன் போன்ற இயக்கங்களைத் தொடர்புகொள்ளலாம்.செய்யும் தொழிலின் அடிப்படையில் ஜாதிகள் உருவாக்கப்பட்டன.முதுகால் நடக்க முடியுமா? முழங்காலால் சுவாசிக்க முடியுமா?
    கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் ஜாதிப்பாகுபாடு இந்தியாவிலும் உலக நாடுகளிலும் உள்ளன.கிறிஸ்தவம் 2000 பிரிவுகளைக்கொண்டது.இஸ்லாத்தில் ஷியா,சன்னி,அகமதியா என பல பிரிவுகள் உண்டு.

    ReplyDelete