Wednesday, December 22, 2010

பொடிச்சாமிகள்,அண்ணாமலை

இவர்தான் பொடி சாமீ.இவர் அண்ணாமலையில் இருக்கிறார்.இவரது படத்தை வெளியிடுவதில் ஆன்மிகக்கடல்   பெருமை கொள்கிறது.பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் கிரிவலப்பாதைஇல் இவர் தனது பக்தர்களோடு இருந்தார்.அப்போது ஒரு மனிதன்  செல்வதை பார்த்து ,"அதோ குபேரன் கிரிவலம் போகிறான். போங்க எல்லாரும  ஆசிர்வாதம் வாங்குங்க " என அடையாளம்  காட்டினார். . இவரது பார்வை நமது பாவங்களை அழிக்கும்.

2 comments: