Monday, July 19, 2010

தமிழ்நாட்டில் ஒரு ஜோதிட கிராமம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுக்கா தாயில்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வெற்றிலையூரணி கிராமத்தில் வீட்டுக்கொரு ஜோதிடர் வீதம் 500 ஜோதிடர்கள் இருக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்து ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.இது நமக்குப் பெருமை தானே!

No comments:

Post a Comment