Sunday, July 31, 2016

ஸ்ரீ துர்கா தேவியின் நாமாவளிகள்

ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்கள்
மற்றும்
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை/சுவாதி/.சதயம் நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள்
மற்றும்
திருமணம் ஆகி ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து வாழும் தம்பதியரில் யாராவது ஒருவராவது இந்த துதியை தினமும் வரும் ராகு கால நேரத்தில் கடைசி 30 நிமிடங்களில் துர்கை சன்னதியில் ஜபித்து வரவேண்டும்;

இதன் மூலமாக அவர்களுடைய நீண்டகால துக்கங்கள்,சோகங்கள் படிப்படியாக மறையத் துவங்கும்;

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கே இறைவரம் கிட்டும்;துர்கையை வழிபட்டால்,ராகுவின் உக்கிரம் தணியும்;

கணினி,செல்போன்,செயற்கைக்கோள்,மல்டிலெவல் மார்கெட்டிங்,சட்டபூர்வமான சூதாட்டம்,கமிஷன் தொழில்கள்,விதவை போன்றவை ராகுவின் அம்சத்தைப்பிரதிபலிப்பவை;

ஓம் ஸ்ரீ ஆதிசக்தி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீஆதி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ ஆஸீரி துர்கையே போற்றி
ஒம் ஸ்ரீ உக்ர சண்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ கல்யாணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ காளிகை துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ கரிஷ்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ காத்யாயனி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ குமாரி துர்கையே போற்றி
ஒம் ஸ்ரீ கூஷ்மாண்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சசி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சண்டிகா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சபரீ துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சாந்தி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சுபத்ரா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சூலினி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ தீபதுர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்மசாரிணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ மூல துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ ரோகிணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ லவண துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ வனதுர்கையே போற்றி
ஓம் ஜ்வாலா துர்கையே போற்றி
ஓம் சந்தியா துர்கையே போற்றி

----------------------------------------------------------------------------------------------------------------------
18 கைகள் உடைய துர்கை இருப்பதை நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்;
18,000 கைகள் கொண்ட பிரம்ம்ம்மாண்டமான துர்கை தேவி இருக்கின்றாள்;இந்த அன்னையை பூமியில் ஸ்தாபிக்க ஆசைப்படுவதும் ஒரு மகத்தான புண்ணியமே!'

ஓம் அகத்தீசாய நமஹ

No comments:

Post a Comment