Saturday, April 9, 2011

ஸ்பருலினாவின் நிரூபிக்கப் பட்ட மருத்துவகுணங்கள்











41 வயதாகும் அவருக்கு குடிப்பழக்கம் மூச்சுவிடும் அளவுக்கு வந்துவிட்டது.24 மணி நேரமும் எதையாவது ஆல்கஹாலை அருந்தாவிட்டால்,கைகால்கள் நடுங்கத்துவங்கும்.மறுவாழ்வு மையத்துக்குச் சென்றும் கூட ஓரளவுக்கு மேல் சரி செய்ய முடியாத நிலை.இந்நிலையில் சும்மா ஒரு பரிசோதனைக்கு ஸ்பருலினா மாத்திரையை காலை 3 மாலை 3 என சாப்பிட வைத்துள்ளனர் அவரது மனைவியும் மகளும்!ஒரு மாதம் ஆனப்பின்னர் மதுவின் போதையிலிருந்து மீண்டுவிட்டார்.அவர்களின் ஆனந்தக் கண்ணீருக்கு அளவே இல்லை.

27 வயதுப் பெண்மணி அவர்.பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்ததால்,முதுகுவலி வந்துவிட்டது.ஓராண்டாகியும் முதுகுவலி தீரவில்லை(அடிக்கடி பேருந்தில் நீண்டதூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும்,டூவீலரில் பயணித்தவாறே வாழ்பவர்களுக்கும் இதே நிலையே!)ஒரு நாளுக்கு 4 கிராம் வீதம் 45 நாட்களுக்கு (காலை 2,மதியம் 2,இரவு 2) என ஸ்பைருலினா கடல் பாசி மாத்திரை சாப்பிட்டு வர இன்று முதுவலியைக் காணவில்லை.

5 வருடங்களாக இருந்துவந்த மலச்சிக்கல் பலருக்கு தினமும் ஸ்பைருலினா மாத்திரை ஒரே ஒரு மாதம் சாப்பிட்டதில் தீர்ந்துவிட்டது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.சர்க்கரை நோயால் கைகால்களில் மதமதப்பு வந்துவிட்டது.சுமார் இரண்டாண்டுகளாக எப்போதும் கைகளும் கால்களும் அரித்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? ஸ்பைருலினா சாப்பிட்டு வந்த ஒரு மாதம்கழிந்து இந்த மதமதப்பு தீர்ந்தது.


தினமும் ஆறு மாத்திரைகள் சாப்பிட்டுவர,உங்களது நோய்கள் குணமாகும்.

ஸ்பைருலினா ஒரு கடல் பாசியாகும்.

No comments:

Post a Comment