Tuesday, April 5, 2011

செல்வத்தின் அதிபதி திருப்பதி பாலாஜி கோவிலில் சேவை செய்யும் ஊழியராக இருக்க விருப்பமா?




உங்கள் வயது 20 முதல் 60 வரை இருக்க வேண்டும்;உங்கள் ஊரிலிருந்து திருப்பதிக்கு உங்கள் சொந்தச் செலவில் போய் வர ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.குறைந்தது ஒரு வாரம் தங்கிட வேண்டும்.ஒரு நாளுக்கு 4 மணி நேரம் வரை திருப்பதி கோவிலுக்குள் அல்லது கோவில் பகுதியில் கோவில் நிர்வாகம் ஸ்ரீவாரி சேவை செய்ய பொறுப்பு தரும்.

குறைந்தது 10 பேர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.அதிகபட்ச எண்ணிக்கைக்கு வரம்பு ஏதுமில்லை;இந்த குழுவில் எத்தனை ஆண்களும்,எத்தனை பெண்களும் இருக்கலாம்.

இந்த புண்ணிய சேவையில் ஈடுபடவும்,மேலும் விபரமறியவும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்:MR.PRASANNA 98429 85071

No comments:

Post a Comment