Friday, November 5, 2010

நவக்கிரகதோஷத்தைப் போக்கிடும் சிறுவாச்சூர் மதுரகாளி


நவக்கிரகதோஷத்தைப்போக்கிடும் மதுரகாளி

 

திருச்சி அருகிலிருக்கும் திருவாச்சூர் மதுரகாளி கேட்ட வரமெல்லாம் தருபவள்.அவளின் அருட்பார்வையால் சென்னை மக்களும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.ஆம்! அவளே சென்னை கூடம்பாக்கத்தில் எழுந்தருளிவருகிறாள்.அவளைப் பின்வரும் மந்திரம் சொல்லி அல்லது ஜபித்து வழிபட நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும்.

 

ஓம் ஜ்வால கேசாம் த்விநேத்ராம் சசிகலதராம்

கர்ண தாடங்க பூஷாம்

தப்தஸ்வர்ண நிபாம் கரண்ட மகுடாம்

பாசம் வரம்ச பிப்ரதீம் டக்காம் அபயம்ச

சந்ததீம் ஸகல பயகராம் சவுபாக்யதாம்

பாக்யதாம் த்யாயேகம் மதுராம்பிகாம் பவானீம்

சுபத்ம நிலயாம் ஸ்ரீகாளிகாம்கன்யாம்

 

இதை ஜபித்துவிட்டு,அம்பாளின் 108 போற்றியை ஜபித்துவர வேண்டும்.இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் கடைசி அரைமணி நேரத்தில் ஜபித்துவர நவக்கிரகங்களால் ஏற்பட்டுஇருக்கும் சகல தோஷங்களும் தீரும்.

 

நன்றி:பி.எஸ்.பி.அவர்களின் விடியல் பக்கம்29,வைகாசி 2010

No comments:

Post a Comment