Wednesday, August 4, 2010

ஒரு தலைசிறந்த வலைப்பூ

இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் கிறிஸ்தவமதத்தின் செயல்பாடுகளை விளக்கும் தமிழ் வலைப்பூ http://bibleunmaikal.blogspot.com நமது அப்பா,தாத்தா காலத்தில் திட்டும்போது சொல்வார்களே... கிறித்திரியம் பண்ணாம இரு என்று! அதன் அர்த்தம் என்னவென்றால், கிறுக்குத்தனம் செய்யாமலிரு என்பதன் பேச்சு வழக்கு.இதன் முழு அர்த்தமும் இந்த வலைப்பூவினை வாசித்த போதுதான் எனக்குப் புரிந்தது.உங்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக இங்கிருந்து இணைப்பு தரப்ப்ட்டுள்ளது.

No comments:

Post a Comment