Tuesday, March 15, 2016

முழு முதற்கடவுள் உருவான உண்மை வரலாறு!!!


பார்வதிதேவியின் அழுக்கில் இருந்து விநாயகர் பிறந்தார் என்று இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்;இது இடைச்செருகல்!

மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் நடுவே அமைந்திருக்கும் கிராமம் வழுவூர்;யானை வடிவில் அசுரன் ஒருவனை சம்ஹாரம் செய்ய சிவனும்,பார்வதிதேவியும் யானை வடிவம் எடுத்து வந்து அவனுடன் போரிட்டு சம்ஹாரம் செய்தனர்;

சம்ஹாரத்தின் முடிவில் சிவனும்,பார்வதிதேவியும் இணைந்து உதயமானவர் தான் விநாயகப் பெருமான்!


நன்றி:வழுவூர் வீரட்டேஸ்வரர் ஸ்தல புராணம் 1961 ஆம் ஆண்டு வெளியீடு

No comments:

Post a Comment