Thursday, September 2, 2010

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1


பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1







கி.பி.2002 முதல் கி.பி.2020க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.


ஆதாரம்:பல ஜீவ நாடிகள்


தகவள்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,எழுதியவர்:எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள்


கிடைக்குமிடம்:சாயி சங்கரம் பப்ளிகேஷன்ஸ்,11ஈ/38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை 94.தொலைபேசி:044-55182568,23614581.

2 comments:

  1. அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து தப்புமா அந்த சிலை?

    அப்படியானால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் யாமிருக்க பயமேன் தொடரில் போகரின் இரண்டாவது சிலை கன்டுபிடிப்பு கதையின் கரு உணமைதானா?

    சித்தர்கள் ஆட்சிக்கு வந்தால் கன்டிப்பாக உலகும் சிறந்து விளங்கும்.

    ReplyDelete
  2. sure...if they think the entire world will change

    ReplyDelete