Monday, December 24, 2018

இந்து என்ற உணர்வு இல்லாததால் நாம் படும் அவஸ்தைகள்....








1700 வரை முடிவடைந்த 24,000 ஆண்டுகள் வரையிலும் உலகின் பணக்கார நாடுகளாகவும்,வல்லரசு நாடுகளாகவும் இருந்தவை நமது பாரத தேசமும்,நமது பங்காளி சீனாவும் தான்;ஒவ்வொரு 300 ஆண்டுகள் வரையிலும் உலகின் முதல் பணக்கார நாடாகவும்,உலகின் முதல் வல்லரசு நாடாகவும் பாரதமாகிய நாமும்,இரண்டாவது பணக்கார நாடாகவும்,உலகின் இரண்டாவது வல்லரசு நாடாகவும் சீனாவும் இருந்திருக்கின்றன;அடுத்த 300 ஆண்டுகள் வரையிலும் சீனா முதலிடத்திலும்,பாரதமாகிய நாம் இரண்டாமிடத்திலும் இருந்துள்ளோம்;இந்த உண்மையை உலக பொருளாதார ஆவணங்களை ஆராய்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது;அந்த புத்தகத்தின் பெயர்;The Rising and Falling of Great Powers.

மீண்டும் சீனாவும்,பாரதம் என்று அழைக்கப்படும் இந்தியாவும் உலக வல்லரசாக ஆகிவிடக்கூடாது என்பதில் மேற்கு நாடுகள் பலவிதமான சதித்திட்டங்களை கடந்த 400 ஆண்டுகளாக செயல்படுத்திவந்துள்ளன;அவைகளில் முதன்மையானதுதான் மதமாற்றம்;

சீனா மறைமுக சர்வாதிகார நாடாக மாறிவிட்டதால்,அங்கே இலுமுனாட்டிகளால் கூட அவர்கள் நினைத்த எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது;

நமது நாட்டின் முதல் பிரதமராக ஒரு நாத்திகவாதியை ஆக்கியதில் பிரிட்டனின் நயவஞ்சசகம் ஜெயித்தது;இந்தியா பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரித்த பின்னரும்,சுமாராக 18 மாதங்கள் இரு நாட்டு ராணுவத்திற்கும் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார் தெரியுமா?

மவுண்ட்பேட்டன் தான்;உலக வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நமது நாடு அப்போது சந்தித்தது;இரு நாட்டு ராணுவத்திற்கும் ராணுவ ஜெனரலாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செய்த சதிகளை இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவருமே வாசித்தால் ரத்தம் கொதிக்கும்;

இந்த சதிகளைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் மறு பிரசுரம் ஆகவில்லை என்பதுதான் சோகம்;இதனால்,இவைகள் மாவட்ட நூலகங்களிலும்,பழைய புத்தகக் கடைகளிலும் மட்டுமே தேட முடியும்;தேடிப் பார்த்துப் வாசித்தால்,தேசபக்தியும் வளரும்;தன்னம்பிக்கையும் வளரும்;

1.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்=எழுதியவர் விநாயக தாமோதர சாவர்க்கர்;

2.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.சேஷாத்திரி

3.வந்தார்கள்,வென்றார்கள்=மதன்(விகடன் பிரசுரம் வெளியீடு)

4.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ

5.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ

6.பாரத நாட்டின் விஞ்ஞானச் சாதனைகள்=சக்தி புத்தக நிலையம்(ஆங்கிலத்தில் 10 பாகங்களாக வெளிவந்துள்ளன;விலை ரூ.15,000/-தான்)

7.கோட்சேயின் வாக்குமூலம் =தமிழ் மொழிபெயர்ப்பு

8.வால்கா முதல் கங்கை வரை

9.நள்ளிரவில் சுதந்திரம்=அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியீடு

10.Lectures from Columbo to Almora=Swami Vivekananada(Sri Ramakrishna Mission ,Chennai)

11.சுவாமி விவேகானந்தரின் வாழ்கை வரலாறு=ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வெளியீடு,சென்னை

12.ஸ்ரீரங்கன் உலா

13.சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

14.குருஜியின் ஞான கங்கை 3 பாகங்கள்

15.வானம் வசப்படும்=பிரபஞ்சன் எழுதிய நாவல்

16.ஓம் சக்தியும், அணு சக்தியும்

17.திராவிடத்தால் வீழ்ந்தோம்?

18.ஆனந்தரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள்

19.இஸ்ரேலின் வீர உதயம்

20.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்=மறைக்கப்பட்ட தேசவிடுதலைப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாறு

21.சாவர்க்கரின் கடிதங்கள்

22.இந்து மகாசபை தோன்றிய வரலாறு


23.உப்பு வேலி=(ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த சுரண்டலை ஒரு ஆங்கிலேயனே எழுதிய உண்மைக் கதை;பிப்ரவரி 2015 இல் தமிழில் வெளிவந்திருக்கிறது)

24.மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாறு


25.தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தமிழ் அடிமைகள்


26.நள்ளிரவில் சுதந்திரம்

27.வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு

இன்று,130 கோடி பேர்களாக நாம் இந்தியர்களாக வாழ்ந்து வருகிறோம்;

இதில் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இந்தியாவை,இந்தியாவின் பாரம்பரியத்தை மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அதே சமயம்,பெரும்பாலான இந்துக்களுக்கு பக்தி உணர்வே இல்லாமல் செய்வதற்கு கடந்த 300 ஆண்டுகளில் பல கோடி ரூபாய்கள் நமது நாட்டுக்கு சட்டவிரோதமாக வந்து,அவைகள் நாத்திகப் பிரச்சாரமாக செலவாகியிருக்கின்றன;ஜாதிக்கட்சிகளை உருவாக்கவும்,வளர்க்கவும் செலவாகியிருக்கின்றன;

ஜனநாயகம்,மனித நேயம் என்ற முகமூடியில் இந்து தர்மத்தின் 20,00,000 ஆண்டுகால பெருமைகளை சீரழிக்க செலவாகிக் கொண்டே இருக்கின்றன;இவைகளை நாம் தட்டிக்கேட்காமைக்குக் காரணம்,90% இந்துக்குடும்பங்கள் தினசரி உழைத்தால் தான் ஒரு வேளை சோறாவது சாப்பிடமுடியும் என்ற அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டன;




கிறிஸ்தவர்கள் இந்தியா முழுக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா?
ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் கோடைகால இளைஞர்கள் முகாம்,கோடை கால இளம் பெண்கள் முகாம் என்று நடத்தி வருகின்றனர்;இதன் மூலமாக தமது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமது மதம் பற்றிய விழிப்புணர்வை டீன் ஏஜ்ஜிலேயே பதிய வைத்துவிடுகின்றனர்;

நாம் பக்தி உணர்வை உருவாக்கவே முயற்சி செய்வதில்லை;


1960களில் உருவான நாத்திகப் பிரச்சாரத்தினால் சிவனையும்,விஷ்ணுவையும் கடந்த 20,00,000 ஆண்டுகளாக சரணடைந்திருந்த நமது தமிழ் இனம் 1964 முதல் 2018 வரை கடவுளை நம்பாத கட்சியின் அடிமைகளாக இருக்கின்றனர்;

அவர்களோ,சரியான நேரத்தில் சரியான பரிகாரம்,பூஜை,முயக்கம் செய்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்;நாத்திகவாதிகளையும்,கிரிப்டோ கிறிஸ்தவர்களையும் கோவில் அறங்காவலர்களாக ஆக்கி கோவில் சொத்துக்களையும்,உற்சவர்களையும் கொள்ளையடிக்க வைத்துவிட்டனர்;கோவில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன;

கடந்த 300 ஆண்டுகளாக ஆங்கிலேயன் என்ற கிறிஸ்தவனும்,கடந்த 30 வருட நாத்திகப்பிரச்சாரமும் நமது இந்து தர்மத்தை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்தியிருக்கின்றன என்பதை அறியாமல் நாம் தன்னம்பிக்கை பெற முடியாது;


இந்து என்ற உணர்வு பெறாததால் தான் பிரிட்டனால்,இந்தியாவை மத ரீதியாகப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிட முடிந்தது;1930 முதல் இந்துக்களுக்கும்,முஸ்லீம்களுக்கும் இடையே மத மோதலை உருவாக்கிட முடிந்தது;

சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி வராகி அன்னை வழிபாட்டையும்,வைஷ்ண சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி லக்ஷ்மீ நரசிம்மர் வழிபாட்டையும் பின்பற்றாமல் போனதுதான் இந்தியாவுக்கும்,இந்து தர்மத்துக்கும் எதிரான சக்திகள் இந்தியாவுக்குள் பேயாட்டம் ஆட ஆன்மீகக் காரணமாக இருக்கின்றன;

பெருகும் இந்துக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப,சைவ ஆதினங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் தமது தினசரி பிரச்சாரத்தை விரிவுபடுத்தாமையும் ஒரு முக்கியக் காரணம்;

இந்து என்ற உணர்வு பெறாததால் தான்,இன்று இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்ந்து வரும் ஊரில் கிறிஸ்தவர்கள் பள்ளி,கல்லூரி நடத்தவும் முடிகிறது;அங்கே படிக்கும் இந்து மாணவ,மாணவிகளின் இந்து மரபுகளை மிரட்டித் தடுக்க முடிந்திருக்கிறது;(சபரி மலைக்கு மாலை போடுவதை தடுத்தல்,பொட்டு வைப்பதை நையாண்டி செய்தல்,பூ வைத்து வருவதை மிரட்டித் தடுத்தல்=ஓ! அன்பைப் போதிக்கும் ஏசு கிறிஸ்து இதைத்தான் செய்யச் சொன்னார் போலும்?)
நாமோ இதை ஒரு பிரச்சினையாக,அவமானமாக,கவுரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்கிறோமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆர்டர் கேட்டு தொழில்முறை பயணம் செல்லும் இந்துத்தொழிலதிபர்களை,கிறிஸ்தவத்திற்கு மாறினால் உங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் ஆர்டர் தருகிறேன் என்று கிறிஸ்தவ நாட்டு நிறுவனங்கள் தந்திரமாக மிரட்டுகின்றன;


அந்த 3 ஆண்டுகள் முடிந்ததும்,உங்கள் நிறுவனங்களில் கிறிஸ்தவர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்டர் தருகிறேன் என்று அடுத்த கட்டமாக முன்னேறுகின்றன;


கடந்த 300 ஆண்டுகளாக நமது இந்து தர்மத்துக்கு எதிராக செய்த சதிகளில் மொத்த விளைவுகளால் நாம் இன்று ,நம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னாடி பேய் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்;


நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள் எனது இந்து சகோதர,சகோதரிகளே. . .













No comments:

Post a Comment