Friday, December 14, 2018

இந்து பாரதத்தைச் சூறையாடிய கிறிஸ்தவ இங்கிலாந்து=பாகம் 1



வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி,200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்;இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் கிறிஸ்தவ இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டிக் கொழுத்தது என்பதும் தெரிந்த கதை;

விலைமதிப்பு இல்லாத இந்திய கடவுள்களின் சிலைகள்,

கலைச் சிற்பங்கள்,அற்புதமான ஓவியங்கள்,புராதனச் சின்னங்கள்,

கோஹினூர் வைரம் முதலான அபூர்வ கற்கள்,அணிகலன்கள்,

திப்புச் சுல்தானின் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் 

கிறிஸ்தவ ஆங்கிலேய அரசாங்கத்தால் பட்டப்பகலில் கிறிஸ்தவ இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டு,மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர கிறிஸ்தவ பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல;

ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும்,அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும்,அந்த இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்ற மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

தெரிந்திருக்க வாய்ப்பில்லை;


முதன்முறையாக அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி ஆண்டுக்கணக்கில் தகவல்களைத் திரட்டி தொகுத்திருக்கும் ஒரே நபர் உத்சா பட்நாயக்.பொருளாதார அறிஞரான உத்சாவுக்கு வரலாறு மீதும் ஆர்வம் அதிகம்;அவருடைய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை கொலம்பியா யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கின்றது;


மொத்தம் 45 ட்ரில்லியன் யு எஸ் டாலர் மதிப்புக்கு நிகரான தொகையை இந்தியாவில் இருந்து சுரண்டி எடுத்திருக்கின்றது கிறிஸ்தவ இங்கிலாந்து அரசும்,அதன் முன்னோடி நிறுவனமான ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் என்று கணக்கு சொல்கின்றார் உத்சா.

ஒரு ட்ரில்லியன் என்பது பிரிட்டிஷ் அளவீடுகளின் படி 100 கோடி.இந்திய ரூபாய்க்கு மாற்றினால் 35 கோடியே கோடி வரும்;அதாவது 35 க்குப் பின்னால் 14 சைபர்கள் போடவேண்டும்;ஒப்பீடு வழியில் பார்த்தால்,பிரிட்டனின் நடப்பு ஆண்டு ஜிடிபி எனப்படும் ஒட்டு மொத்த உற்பத்தியே 3 ட்ரில்லியன் டாலர்களுக்கும் குறைவுதான் என்றால் சுரண்டலின் மதிப்பைப் பாருங்கள்;


சரி,என்றைக்கோ நடந்த கதை;அதற்கு என்ன இப்போது என்று சலிப்பு தட்டினால்,இன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்துவரும்  நாம் ஒவ்வொருவரும் அடிக்கடி பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு இந்த சுரண்டல்கள் தான் காரணம் என்பதை உணரவில்லை என்று தான் அர்த்தம்!!!


கூடவே,கடந்த 300 ஆண்டுகளில் கிறிஸ்தவ இங்கிலாந்து நமது ஆன்மீக தேசமான பாரத நாட்டிற்கு செய்த துரோகங்களின் வரலாற்றை அறிந்தால்,இந்த நாட்டில் ஒரே ஒரு கிறிஸ்தவன் கூட இருக்கக் கூடாது என்ற உத்வேகம் உங்களுக்குள் உண்டாகும்;

ஆதாரம்:தினமலர்,பக்கம் 5,தேதி 4.12.2018;மதுரைப் பதிப்பு

No comments:

Post a Comment