Thursday, August 30, 2018

பால பைரவர் தரிசனம் கிடைக்க ஒரு சுலப வழி


இதைப் பின்பற்ற கண்டிப்பாக மது,அசைவம்,போதைப் பொருட்களை கைவிட்டிருக்க வேண்டும்;
இந்த ஜபத்தை வீடு அல்லது கோவிலில் பைரவர் சன்னதியின் முன்பாக செய்து வரலாம்;
தினமும் காலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும்,மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும் புருவமத்தியை நோக்கி கிலி அங் என மனதால் தியானித்து வந்தால் பால பைரவர் தோன்றி உங்களுக்குத்துணையிருப்பார்.இதை குறைந்தது 90 நாட்கள் வரையிலும் தொடர்ந்து செய்துவரவேண்டும்.இது ஒரு தியான மந்திரம்.

எந்த ஒரு ஆன்மீக முயற்சியையும் எவரிடமும் தெரிவிக்காமல் செய்வதன் மூலமாக அதில் வெற்றியைப் பெற முடியும் என்பதை உணருங்கள்;

No comments:

Post a Comment