Tuesday, May 19, 2015

இப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டியது:




இந்த பிறவியிலேயே சித்தராக விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களது வேலை அல்லது தொழில் செய்துகொண்டே ஞானத்திருவடி என்ற மாத இதழை ஒவ்வொரு மாதமும் வாசியுங்கள்;அதில் சொல்லப்படும் ஞான வழிமுறைகளைப் பின்பற்றிவாருங்கள்;அதிகபட்சம் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயமாக உங்களை சித்தராக ஆக்கிடும் குருநாதரை சந்திப்பீர்கள்;அவரும் ஒரு சித்தராகவே இருப்பார் என்பதை அந்த கணத்தில் உங்களால் உணர முடியாது;அவரோடு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும் பழக,பழக அவர் ஒரு சித்தர் என்பதை உணருவீர்கள்;


ஒரு சித்தரால் தான் உங்களை சித்தராக்கிட முடியும்.நீங்கள் இந்தப் பிறவியிலேயே சித்தராகிட சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றிட வேண்டும்:


1.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவேண்டும்.

2.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.


வேறு எந்த குறையிருந்தாலும்,ஞானத்திருவடி மாத இதழை தொடர்ந்து வாசிக்க,வாசிக்க அவைகள் நீங்கிவிடும்;நீங்கள் பரிபூரண புண்ணிய ஆத்மாவாகிவிடுவீர்கள்;


ஞானத்திருவடி புத்தகம் ஓராண்டுச் சந்தா:ரூ.120/- மூன்று ஆண்டுச் சந்தா ரூ.350/- வெளிநாடுகளுக்கு எவ்வளவு என்பதை தாங்கள் 04327 255784 என்ற அலுவலக எண்ணிற்கோ அல்லது அதன் பொறுப்பாளரான திரு.கே.ரவிச்சந்திரன் செல் எண்கள்;94883 91565,98420 65708,96551 74078 என்ற எண்களில் ஏதாவது ஒரு எண்ணில் தொடர்பு  கொண்டோ கேட்டறிந்து பணம் அனுப்பலாம்.

காசோலை எனில் Sri Agathiar Sanmaarga Charitable Trust என்ற பெயரிலும்,வரைவோலையை payable at Trichy or Thuraiur என்றும் எடுத்து பதிவு அஞ்சலில் முழு முகவரியை தமிழிலும்,ஆங்கிலத்திலும் தெளிவாக எழுதி அனுப்பி வைக்கவேண்டும்;
ஞானத் திருவடி மாத இதழ்,ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,ஓங்காரக்குடில்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சி மாவட்டம்.


இங்கே அகத்தியரின் ஆசிகளோடு தினமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
நாமும் ஞானத்திருவடி மாத இதழ் வாங்குவோம்;இந்த பிறவியிலேயே சித்தராகிட முயற்சி எடுப்போம்;இனி ஒரு மனிதப் பிறப்பு நாம் எடுக்கலாமா?

No comments:

Post a Comment