Monday, December 28, 2009

கிரிவலம் செல்லுவதால் ஏற்படும் புண்ணியபலன்கள்

கிரிவலம் செல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!!

இதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்!
நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
நன்றி:பக்கம் 11,ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2010 மாத இதழ்.

அகஸ்தியர் மகரிஷியின் முழுவிபரங்களைப்பற்றியும், ஆன்மீக அபூர்வத்தகவல்களும் அறிய

www.agnisiksha.org
www.agnisiksha.com
www.agasthiar.org
www.agasthyarashram.com
www.agasthyarashram.org

3 comments:

  1. In Every month "Siva rathiri" also Girivalam is possible ?

    ReplyDelete
  2. In Every month Siva rathiri also possible in Girivalam ?

    ReplyDelete
  3. ஒவ்வொரு தமிழ் மாதமும் சிவராத்திரி அல்லது பிரதோஷம் அல்லது அமாவாசை அல்லது பவுர்ணமியன்று கிரிவலம் செல்லலாம்.ஏனெனில்,பலதரப்பட்ட வேலைகள் நாம் பல்தரப்பட்ட ஊர்களில் பார்க்கிறோம்.ஒவ்வொருதமிழ் மாதமும்
    அமாவாசைக்கு முந்தைய நாள்தான் சிவராத்திரி வருகிறது.சிவராத்திரிக்கு முந்தைய நாள்தான் மாதப்பிரதோஷம் வருகிறது.
    சிவராத்திரி,பிரதோஷம்,பவுர்ணமி நாட்களில் ஒன்றில் ஒரு முறை கிரிவலம் சென்றாலே நிம்மதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம்.

    ReplyDelete