மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?
ஆலோசனை தருபவர்:மனநலப் பேராசிரியர்,ஹார்வார்டு பல்கலைக்கழகம்,மனோதத்துவத்துறை.
(இந்தக்குறிப்புக்களை நான் கி.பி.1992 ஆம் வருடம் எனது கல்லூரி நாட்களில் எனது டைரியில் எழுதிவைத்தேன்.இந்த குறிப்புகள் எனது ஆளுமைத்திறனை உருவாக்கின)
அ)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.
ஆ)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.
இ)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
ஈ)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.
உ)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்
ஊ)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.
எ)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.
ஏ)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.
ஐ)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.
ஒ)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.
ஓ)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.
ஒள)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.
ஃ)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.
க) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.
ங)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.
ச)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Monday, October 26, 2009
Wednesday, October 21, 2009
SELFRELIANCEBOOK

சுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்:விழிமின், எழுமின்.வெளியீடு:விவேகானந்தா கேந்திரம்,கன்னியாகுமரி.விலை ரூ.25/-
^^இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்படி வாழ்வதற்கு முதலில் தேவை தனது முன்னோர்களைப் பற்றிய பெருமைகளை முழுமையாக அறிவதே!
(இன்றைய பாடத்திட்டம் இங்கிலாந்தையும்,அமெரிக்காவையும் புகழ்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,நமது முன்னோர்கள் எதற்கும் லாயக்கிலாதவர்கள் என்ற மாய பிம்பத்தை கி.பி.1947 முதல் உருவாக்கிவிட்டது.அதெல்லாம் பொய் என்பதை நிரூபிப்பதே ஆன்மீகக்கடலின் நோக்கம்)
^இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
‘உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வாரன்னிபோதத’ இந்த சம்ஸ்க்ருத வாசகம் கட உபநிஷத்தில் இருக்கின்றது.இந்த வாசகத்தை இந்து தேசத்தின் நவீன அல்டிமேட் ஸ்டார் சுவாமி விவேகானந்தர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.
இதன் தமிழ் அர்த்தம் ‘உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை சிறிதும் அயராமல் உழை’ என்பதாகும்.
^இந்து தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தில் (கி.பி.3000 க்கும் மேல்) நடக்க இருக்கும் சம்பவங்கள் அனைத்தையும் குறித்து வைத்தனர்.அதைப் புரிந்து கொண்டு பாராட்டவே மேல்நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
நமது பாரத நாடு சீரழியக்காரணம் நமது புராதன இந்து மரபு மற்றும் சட்டதிட்டங்களை கடைசிவரைப் பின்பற்றாததுதான்.
^அன்பைப் பிரவாகமாக வெளிப்படுத்திய ஈசா எனப்படும் யேசுகிறிஸ்து’ ‘உனது எதிரியையும் ஆசிர்வாதி.உனது வலது கன்னத்தில் உன்னை ஒருவன் அடித்தால் நீ அவனிடம் உனது இடது கன்னத்தைக்காட்டு’ என போதித்தார்.
இந்துக்களின் வேதநூலான பகவத்கீதையில், கிருஷ்ணபரமாத்மா, ‘எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரி யாராக இருந்தாலும் அப்பா அம்மா சகோதரன், சகோதரி, தாத்தாவாக இருந்தாலும் நீ அவர்களை அழித்துவிடு.ஏனெனில் போர்க்களத்துக்கு வந்த பின்னர் பாசம் தேவையா?’ என நமக்கு உபதேசம் செய்தார்.
ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா பகவத்கீதையை அப்படியே பின்பற்றிவருகின்றது.
அகிம்சையின் மனித உருவமான புத்தரின் கொள்கையைப் பின்பற்றும் இலங்கை கூட பகவத்கீதையைப் பின்பற்றுகிறது.
நாம், இந்துதேசம் என இந்தியாவை அழைப்பதைக் கூட அவமானமாகக் கருதுகிறோம்.ஆனால்,ஏசு கிறிஸ்துவின் கொள்கைகளை 101% பின்பற்றுகிறோம்.
^வெள்ளைக்காரர்களின் லட்சியம்: தனி மனித சுதந்திரம் (அதனால்தான் அங்கே ஓரினசேர்க்கையாளர்களுக்கு தனி எம்.எல்.ஏ., எம்.பி. இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.)
அதன் மொழி: பணம் திரட்டும் கல்வி (அட நம்ம கல்வித் தந்தைகள் விஸ்வரூபமெடுத்தது இதனால்தான்)
அதற்கு வழி:அரசியல் (இந்தியாவை நாசக்காடாக்குவது அரசியல் என்பது புரிகின்றதா?தேசப்பாதுகாப்பு விஷயத்தில் கூட அரசியல் புகுந்து நாம் அசிங்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அதிகம்)
நமது இந்துதர்மத்தின் லட்சியம்*: முக்தி
அதற்கான மொழி : வேதம் ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்
அதற்கான வழி: துறவு
இந்த வழிமுறை* தற்போது வெளிநாட்டில் பின்பற்றத்துவங்கியுள்ளனர்.
^ஒருவன் போகங்களை அனுபவித்துத் தீர்க்காமல் போனால் அவன் கடவுளை அடையமுடியாது.இது உறுதி.நாம் இன்னும் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறோம் பல விஷயங்களில்!!!
இதற்குக்காரணம் உடல் பலவீனம்.அப்படி உடல் பலவீனமாக இருப்பதன் ஆதாரம் பலமில்லாத மூளை.
^ நம்மில் ஒருவன் எழுந்து பெரியவனாக முயன்றால் அவனை நாம் அனைவரும் இழுத்துக் கீழே ஒடுக்கிவிடுகிறோம்.ஆனால்,அன்னியன் ஒருவன் நம் அனைவரையும் அடித்து உதைத்தால் பரவாயில்லை.(ஏ! எனது சுயநலமிக்க தமிழினமே! மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும், வளைகுடாவிலும், இலங்கையிலும் நமது ரத்தங்கள் செத்துக்கொண்டிருந்தும் நமக்குச் சொரணையில்லையா? மானமும் வீரமும் நமது அடையாளம் என்பது இப்போது எங்கே?
ஏ! எனது இந்து இனமே! அமெரிக்காவிடமும் சீனாவிடமும் அவமானப்படுவதற்கா நமது முன்னோர்கள் நம்மை இவ்வளவு பெருமைமிக்க இந்துதர்மத்தில் வளர்த்தார்கள்.
அமெரிக்கா நம்மிடம் ‘நீங்கள் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சார உற்பத்திக்குத் தேவையான அணு மூலப்பொருளை உலகில் எந்த நாட்டிடமும் நான் வாங்கித் தருகிறேன்’ என நம்மிடம் பசப்புவார்த்தை சொல்லி நம்மை அடிமைப்படுத்தியது.
அணுஅயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும்,நமக்கு அணுமின்சார மூலப்பொருள் வாங்கித்தருவதிலிருந்து அமெரிக்கா எஸ்கேப்.ஆக அவனவனுக்கு அவன் காரியம் மட்டுமே முக்கியம்)
^மூன்று இந்துக்கள் ஒன்று சேர்ந்து வெறும் ஐந்து நிமிடம் வரை ஒரு காரியத்தை முடிக்கும் பொறுமை நமக்கு இல்லை.
அந்த ஐந்து நிமிடத்தில் ஒருவனை ஒருவன் தூற்றவும், முந்தவும் செய்வதால்தான் நமது இயக்கங்கள் தோற்றுவிடுகின்றன.
^ஐயமும்,பயமும் நம்மை முட்டாளாக்கும்.முதலில் நம்மிடையே இருக்கும் பொறாமையை ஒழித்துக் கட்டுவோம்.
^நாம் உண்மையில் உண்மைக்காக பணிபுரிந்தால் நமது பாரதம் வெறும் 25 ஆண்டுகளில் சர்வசக்திவாய்ந்த நாடாக மாறிவிடும்.(அப்படி மாறாமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ்,திக,கம்யூனிஸ்டுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன)
^இன்றைய கல்வி ஒரு குப்பை.அது திமிரும் அகம்பாவமும் நிறைந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது.மனதை மலரச்செய்யும் வேலை சிறிதும் இல்லை.
பிறரை மட்டம்தட்டும் போக்கு பிற வெளிநாட்டுமதங்களிடமிருந்து நம்மிடம் பரவியது.
மனிதனை மனிதனாக்கும் கல்வியே நமக்குத் தேவை.
^கிழக்கிந்தியக்கம்பெனி நமது இந்துக்கருவூலமான ரிக் வேதத்தை வெளியிடுவதற்கு கி.பி.1750களில் ஒன்பது லட்ச ரூபாய்களை (இன்று கி.பி.2009.இந்தப்பணம் எத்தனை கோடிகள்?) செலவழித்தது.
அதற்கு முகவுரை எழுதி ரிக் வேதத்தை வரிசைபடுத்துவதற்கு 20 ஆண்டுகள் ஆயின.
அதன்பிறகு அவற்றை அச்சிடுவதற்கு 25 ஆண்டுகள் ஆயின.
கி.பி.1000 துவங்கும் வரை இந்து தேசமான நம் பாரதத்தில் ஜாதிக்கொடுமைகள் கிடையாது.எல்லா ஜாதி மக்களும் சமஸ்க்ருதம் பயின்றனர்.பெண்களில் துறவிகள், மகான்கள், மன்னர்கள்,காவலர்கள், ஜோதிடர்கள்,உளவாளிகள்,ரவுடிகள் என அனைவரும் இருந்தனர்.
இஸ்லாம் மதம் நம்மிடம் 800 ஆண்டுகளாக தீராத இம்சை கொடுத்து இங்கே வளர்ந்தது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் 45 ஆண்டுகள் பூட்டிக்கிடந்தது.
300 ஆண்டுகள் கிறிஸ்தவம் இங்கிலாந்து ஆளுமை என்ற பெயரில் நம்மை செல்லரித்தது.நமது பரந்த மனப்பான்மையால் அது இப்போது செய்யும் அழிவு வேலைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
எப்போது நாம் நமது குழந்தைகளுக்கு நமது இந்துதர்மம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப்போகிறோம்?
ஒவ்வொரு இந்துவும் இந்த புத்தகத்தைப்படித்தால் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் பல மடங்கு பெருகும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
செயலாளர்,
விவேகானந்த கேந்திரம்,
விவேகானந்தபுரம்,
கன்னியாகுமரி-629702.
போன்:04652-247012.
தொலைநகல் என்ற ஃபேக்ஸ்:04652-247177.
இணையதளம்:www.vkendra.org/centers
இந்துவாகப்பிறந்த ஒவ்வொரு இளைஞரும்,இளம்பெண்ணும் இந்தப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.அப்படி வாசித்தால், குடும்பப்பிரச்னை,அலுவலகப்பிரச்னை, நட்புப்பிரச்னை,காதல் பிரச்னை,கல்யாணத்தொல்லைகள்,கணவன் மனைவிபிரச்னை,அரசியல் பிரச்னை,சுகாதாரப்பிரச்னை இவை அனைத்தும் தீர்ந்துவிடும்.
அது எப்படி ஒரேபுத்தகத்தில் தீரும்? வாங்குங்கள்.வாசியுங்கள்.விடை இந்தப்புத்தகத்தில் ஒளிந்திருக்கின்றது.
^^இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்படி வாழ்வதற்கு முதலில் தேவை தனது முன்னோர்களைப் பற்றிய பெருமைகளை முழுமையாக அறிவதே!
(இன்றைய பாடத்திட்டம் இங்கிலாந்தையும்,அமெரிக்காவையும் புகழ்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,நமது முன்னோர்கள் எதற்கும் லாயக்கிலாதவர்கள் என்ற மாய பிம்பத்தை கி.பி.1947 முதல் உருவாக்கிவிட்டது.அதெல்லாம் பொய் என்பதை நிரூபிப்பதே ஆன்மீகக்கடலின் நோக்கம்)
^இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
‘உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வாரன்னிபோதத’ இந்த சம்ஸ்க்ருத வாசகம் கட உபநிஷத்தில் இருக்கின்றது.இந்த வாசகத்தை இந்து தேசத்தின் நவீன அல்டிமேட் ஸ்டார் சுவாமி விவேகானந்தர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.
இதன் தமிழ் அர்த்தம் ‘உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை சிறிதும் அயராமல் உழை’ என்பதாகும்.
^இந்து தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தில் (கி.பி.3000 க்கும் மேல்) நடக்க இருக்கும் சம்பவங்கள் அனைத்தையும் குறித்து வைத்தனர்.அதைப் புரிந்து கொண்டு பாராட்டவே மேல்நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
நமது பாரத நாடு சீரழியக்காரணம் நமது புராதன இந்து மரபு மற்றும் சட்டதிட்டங்களை கடைசிவரைப் பின்பற்றாததுதான்.
^அன்பைப் பிரவாகமாக வெளிப்படுத்திய ஈசா எனப்படும் யேசுகிறிஸ்து’ ‘உனது எதிரியையும் ஆசிர்வாதி.உனது வலது கன்னத்தில் உன்னை ஒருவன் அடித்தால் நீ அவனிடம் உனது இடது கன்னத்தைக்காட்டு’ என போதித்தார்.
இந்துக்களின் வேதநூலான பகவத்கீதையில், கிருஷ்ணபரமாத்மா, ‘எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரி யாராக இருந்தாலும் அப்பா அம்மா சகோதரன், சகோதரி, தாத்தாவாக இருந்தாலும் நீ அவர்களை அழித்துவிடு.ஏனெனில் போர்க்களத்துக்கு வந்த பின்னர் பாசம் தேவையா?’ என நமக்கு உபதேசம் செய்தார்.
ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா பகவத்கீதையை அப்படியே பின்பற்றிவருகின்றது.
அகிம்சையின் மனித உருவமான புத்தரின் கொள்கையைப் பின்பற்றும் இலங்கை கூட பகவத்கீதையைப் பின்பற்றுகிறது.
நாம், இந்துதேசம் என இந்தியாவை அழைப்பதைக் கூட அவமானமாகக் கருதுகிறோம்.ஆனால்,ஏசு கிறிஸ்துவின் கொள்கைகளை 101% பின்பற்றுகிறோம்.
^வெள்ளைக்காரர்களின் லட்சியம்: தனி மனித சுதந்திரம் (அதனால்தான் அங்கே ஓரினசேர்க்கையாளர்களுக்கு தனி எம்.எல்.ஏ., எம்.பி. இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.)
அதன் மொழி: பணம் திரட்டும் கல்வி (அட நம்ம கல்வித் தந்தைகள் விஸ்வரூபமெடுத்தது இதனால்தான்)
அதற்கு வழி:அரசியல் (இந்தியாவை நாசக்காடாக்குவது அரசியல் என்பது புரிகின்றதா?தேசப்பாதுகாப்பு விஷயத்தில் கூட அரசியல் புகுந்து நாம் அசிங்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அதிகம்)
நமது இந்துதர்மத்தின் லட்சியம்*: முக்தி
அதற்கான மொழி : வேதம் ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்
அதற்கான வழி: துறவு
இந்த வழிமுறை* தற்போது வெளிநாட்டில் பின்பற்றத்துவங்கியுள்ளனர்.
^ஒருவன் போகங்களை அனுபவித்துத் தீர்க்காமல் போனால் அவன் கடவுளை அடையமுடியாது.இது உறுதி.நாம் இன்னும் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறோம் பல விஷயங்களில்!!!
இதற்குக்காரணம் உடல் பலவீனம்.அப்படி உடல் பலவீனமாக இருப்பதன் ஆதாரம் பலமில்லாத மூளை.
^ நம்மில் ஒருவன் எழுந்து பெரியவனாக முயன்றால் அவனை நாம் அனைவரும் இழுத்துக் கீழே ஒடுக்கிவிடுகிறோம்.ஆனால்,அன்னியன் ஒருவன் நம் அனைவரையும் அடித்து உதைத்தால் பரவாயில்லை.(ஏ! எனது சுயநலமிக்க தமிழினமே! மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும், வளைகுடாவிலும், இலங்கையிலும் நமது ரத்தங்கள் செத்துக்கொண்டிருந்தும் நமக்குச் சொரணையில்லையா? மானமும் வீரமும் நமது அடையாளம் என்பது இப்போது எங்கே?
ஏ! எனது இந்து இனமே! அமெரிக்காவிடமும் சீனாவிடமும் அவமானப்படுவதற்கா நமது முன்னோர்கள் நம்மை இவ்வளவு பெருமைமிக்க இந்துதர்மத்தில் வளர்த்தார்கள்.
அமெரிக்கா நம்மிடம் ‘நீங்கள் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சார உற்பத்திக்குத் தேவையான அணு மூலப்பொருளை உலகில் எந்த நாட்டிடமும் நான் வாங்கித் தருகிறேன்’ என நம்மிடம் பசப்புவார்த்தை சொல்லி நம்மை அடிமைப்படுத்தியது.
அணுஅயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும்,நமக்கு அணுமின்சார மூலப்பொருள் வாங்கித்தருவதிலிருந்து அமெரிக்கா எஸ்கேப்.ஆக அவனவனுக்கு அவன் காரியம் மட்டுமே முக்கியம்)
^மூன்று இந்துக்கள் ஒன்று சேர்ந்து வெறும் ஐந்து நிமிடம் வரை ஒரு காரியத்தை முடிக்கும் பொறுமை நமக்கு இல்லை.
அந்த ஐந்து நிமிடத்தில் ஒருவனை ஒருவன் தூற்றவும், முந்தவும் செய்வதால்தான் நமது இயக்கங்கள் தோற்றுவிடுகின்றன.
^ஐயமும்,பயமும் நம்மை முட்டாளாக்கும்.முதலில் நம்மிடையே இருக்கும் பொறாமையை ஒழித்துக் கட்டுவோம்.
^நாம் உண்மையில் உண்மைக்காக பணிபுரிந்தால் நமது பாரதம் வெறும் 25 ஆண்டுகளில் சர்வசக்திவாய்ந்த நாடாக மாறிவிடும்.(அப்படி மாறாமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ்,திக,கம்யூனிஸ்டுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன)
^இன்றைய கல்வி ஒரு குப்பை.அது திமிரும் அகம்பாவமும் நிறைந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது.மனதை மலரச்செய்யும் வேலை சிறிதும் இல்லை.
பிறரை மட்டம்தட்டும் போக்கு பிற வெளிநாட்டுமதங்களிடமிருந்து நம்மிடம் பரவியது.
மனிதனை மனிதனாக்கும் கல்வியே நமக்குத் தேவை.
^கிழக்கிந்தியக்கம்பெனி நமது இந்துக்கருவூலமான ரிக் வேதத்தை வெளியிடுவதற்கு கி.பி.1750களில் ஒன்பது லட்ச ரூபாய்களை (இன்று கி.பி.2009.இந்தப்பணம் எத்தனை கோடிகள்?) செலவழித்தது.
அதற்கு முகவுரை எழுதி ரிக் வேதத்தை வரிசைபடுத்துவதற்கு 20 ஆண்டுகள் ஆயின.
அதன்பிறகு அவற்றை அச்சிடுவதற்கு 25 ஆண்டுகள் ஆயின.
கி.பி.1000 துவங்கும் வரை இந்து தேசமான நம் பாரதத்தில் ஜாதிக்கொடுமைகள் கிடையாது.எல்லா ஜாதி மக்களும் சமஸ்க்ருதம் பயின்றனர்.பெண்களில் துறவிகள், மகான்கள், மன்னர்கள்,காவலர்கள், ஜோதிடர்கள்,உளவாளிகள்,ரவுடிகள் என அனைவரும் இருந்தனர்.
இஸ்லாம் மதம் நம்மிடம் 800 ஆண்டுகளாக தீராத இம்சை கொடுத்து இங்கே வளர்ந்தது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் 45 ஆண்டுகள் பூட்டிக்கிடந்தது.
300 ஆண்டுகள் கிறிஸ்தவம் இங்கிலாந்து ஆளுமை என்ற பெயரில் நம்மை செல்லரித்தது.நமது பரந்த மனப்பான்மையால் அது இப்போது செய்யும் அழிவு வேலைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
எப்போது நாம் நமது குழந்தைகளுக்கு நமது இந்துதர்மம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப்போகிறோம்?
ஒவ்வொரு இந்துவும் இந்த புத்தகத்தைப்படித்தால் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் பல மடங்கு பெருகும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
செயலாளர்,
விவேகானந்த கேந்திரம்,
விவேகானந்தபுரம்,
கன்னியாகுமரி-629702.
போன்:04652-247012.
தொலைநகல் என்ற ஃபேக்ஸ்:04652-247177.
இணையதளம்:www.vkendra.org/centers
இந்துவாகப்பிறந்த ஒவ்வொரு இளைஞரும்,இளம்பெண்ணும் இந்தப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.அப்படி வாசித்தால், குடும்பப்பிரச்னை,அலுவலகப்பிரச்னை, நட்புப்பிரச்னை,காதல் பிரச்னை,கல்யாணத்தொல்லைகள்,கணவன் மனைவிபிரச்னை,அரசியல் பிரச்னை,சுகாதாரப்பிரச்னை இவை அனைத்தும் தீர்ந்துவிடும்.
அது எப்படி ஒரேபுத்தகத்தில் தீரும்? வாங்குங்கள்.வாசியுங்கள்.விடை இந்தப்புத்தகத்தில் ஒளிந்திருக்கின்றது.
Tuesday, October 20, 2009
ASTROQANDA
ஜோதிடக் கேள்வி பதில் பகுதி 2
அ)பாலாஜி, புதுக்கோட்டை,தஞ்சாவூர் மாவட்டம்
6.10.86,சுவாதி நட்சத்திரம்
ஜீன் 2010 முதல் 4 மாதங்கள் வரை ஓரளவு சிறப்பான வாழ்க்கை இருக்கும்.ஜனவரி 2011 முதல் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.20.11.2010 வரை சனி தசையில் சுக்கிரபுக்தி நடைபெறுகிறது.மறுநாள் முதல் வாழ்க்கையில் வசந்தம் துவங்குவதை கண்கூடாக உணரலாம்.
தாங்கள் உடனே செய்ய வேண்டியது 9 சனிக்கிழமைகளுக்கு உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானமும், உதவியும் செய்து வர வேண்டும்.
அல்லது நல்லெண்ணெய் தானம், இரும்புப்பொருட்கள் தானம் (கோயிலுக்கு அல்லது மனிதர்களுக்கு) செய்ய வேண்டும்.
எண்கணிதப்படி தங்களின் பெயரை மாற்றவும்.
ஆ) சி.சீனிவாசன், சேலம் மாவட்டம்.22.2.1983
அப்பா சிவராகு
தாங்கள் குடும்ப அமைப்பை தகர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறீர்கள்.இந்த செயல்பாட்டை 27.10.2009க்குள் அடியோடு நிறுத்தவும்.
தாங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு வரவேற்பு இருப்பதாக நம்புகிறீர்கள்.ஆனால் அது ஆரம்பத்தில் மட்டுமே.
மூலம் நட்சத்திரத்தன்று காரைக்குடி அருகில் உள்ள கற்பகவிநாயகர் கோவிலுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.ஒரு முறை மட்டும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று திங்களூர்(சந்திர பகவான் ஸ்தலம்) சென்று வழிபாடு செய்யவும்.
தாங்கள் பிறந்த ஊரிலிருந்து தெற்குத்திசையிலிருந்து மனைவி அமைவாள்.
மேற்கூறியவற்றைச் செய்த பின்னர், தங்களின் பெயரை மாற்றவும்.
இவற்றை முடித்தால் தங்களுக்கு அரசுப்பணி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
வாழ்க வளமுடன்!!!
அ)பாலாஜி, புதுக்கோட்டை,தஞ்சாவூர் மாவட்டம்
6.10.86,சுவாதி நட்சத்திரம்
ஜீன் 2010 முதல் 4 மாதங்கள் வரை ஓரளவு சிறப்பான வாழ்க்கை இருக்கும்.ஜனவரி 2011 முதல் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.20.11.2010 வரை சனி தசையில் சுக்கிரபுக்தி நடைபெறுகிறது.மறுநாள் முதல் வாழ்க்கையில் வசந்தம் துவங்குவதை கண்கூடாக உணரலாம்.
தாங்கள் உடனே செய்ய வேண்டியது 9 சனிக்கிழமைகளுக்கு உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானமும், உதவியும் செய்து வர வேண்டும்.
அல்லது நல்லெண்ணெய் தானம், இரும்புப்பொருட்கள் தானம் (கோயிலுக்கு அல்லது மனிதர்களுக்கு) செய்ய வேண்டும்.
எண்கணிதப்படி தங்களின் பெயரை மாற்றவும்.
ஆ) சி.சீனிவாசன், சேலம் மாவட்டம்.22.2.1983
அப்பா சிவராகு
தாங்கள் குடும்ப அமைப்பை தகர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறீர்கள்.இந்த செயல்பாட்டை 27.10.2009க்குள் அடியோடு நிறுத்தவும்.
தாங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு வரவேற்பு இருப்பதாக நம்புகிறீர்கள்.ஆனால் அது ஆரம்பத்தில் மட்டுமே.
மூலம் நட்சத்திரத்தன்று காரைக்குடி அருகில் உள்ள கற்பகவிநாயகர் கோவிலுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.ஒரு முறை மட்டும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று திங்களூர்(சந்திர பகவான் ஸ்தலம்) சென்று வழிபாடு செய்யவும்.
தாங்கள் பிறந்த ஊரிலிருந்து தெற்குத்திசையிலிருந்து மனைவி அமைவாள்.
மேற்கூறியவற்றைச் செய்த பின்னர், தங்களின் பெயரை மாற்றவும்.
இவற்றை முடித்தால் தங்களுக்கு அரசுப்பணி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
வாழ்க வளமுடன்!!!
Monday, October 19, 2009
RAHUKTHUTRANSIt2009
இராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2009
நவக்கிரகங்களில் மிக மிக சக்தி வாய்ந்த கிரகங்கள் ராகுவும் கேதுவும்.இந்த இரண்டு சர்ப்பக்கிரகங்களில் கேதுவே சர்வ சக்தி வாய்ந்தவர்.
ஞானத்தின் சின்னங்களான கடகராசியும்,மகர ராசியும் இதுவரை கேது ராகுக் கிரகங்களின் பயணத்தை பொறுத்திருந்தன.
கடந்த 18 மாதங்களில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஞானத்தின் அம்சங்களாகவே திகழும்.
27.10.2009 அன்று இராகு பகவான் குருவின் வீடான தனுசு ராசிக்கும், அதே நேரம் அதே நாளில் கேது பகவான் புதனின் வீடான மிதுனத்துக்கும் பெயர்ச்சியாகின்றனர்.
இதனால், 27.10.2009 முதல் 18 மாதங்களுக்குள் தனுசு மற்றும் மிதுன ராசிக்காரர்கள் ஒரு முறையாவது காவல்நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.
முறையற்ற உறவில் சிக்குவதற்கு சந்தர்ப்பம் உண்டாகும்.
மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்காரர்கள், திருவாதிரை நட்சத்திரம் மிதுனராசிக்காரர்களுக்கு இந்த 18 மாதங்களில் பேய் பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.ஏன் எனில், இந்த காலகட்டம் இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை உண்டாகும்.எனவே,அகால நேரத்தில் அதாகப்பட்டது இரவு 10 மணிக்கு மேல் சுடுகாட்டுப்பக்கம் போகக்கூடாது.
உங்களின் எதிரிகள் உங்களுக்கு மாந்தீரீகப்பாதிப்பு ஏற்படுத்தலாம்.
இந்த பாதிப்புக்கள் ஏற்படாதிருக்க உக்கிரமான பெண் தெய்வத்தை தினமும் வழிபட்டு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்வது நல்லது.இந்த காலகட்டத்தில் உங்கள் சார்பாக யார் அம்மன் வழிபாடு செய்தாலும், இந்த பரிகாரம் செல்லாது.நீங்கள் மட்டுமே 27.10.2009 முதல் ஒன்றரை ஆண்டுக்கு தினமும் அம்மன் வழிபாடு செய்யவும்.அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.
சற்றும் எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு விதத்தில் அவமானப் பட வேண்டியிருக்கும்.
ஒரு சில தனுசு மற்றும் மிதுன ராசியினர் மட்டும் உலகப்புகழ் பெறுவர்.இந்த எதிர்நிலைக்கு அவர்களது பிறந்த ஜாதகத்தில் ராகு கேதுக்களின் நிலை நல்ல நிலையில் இருக்கும்.
விருச்சிகராசிக்காரர்கள் இந்த 18 மாதங்களில் பேச்சை 2000% அளவுக்கு குறைப்பது அவசியம்.இல்லாவிட்டால்,இவர்களது பேச்சே ஏதாவது வில்லங்கத்தை உண்டாக்கிவிடும்.அதே சமயம்,எவருக்கும் பணம்,திருமணம்,வேலைவாய்ப்பு,காதல் சார்ந்த வாக்குறுதி தராமலிருப்பது அவசியம்.
கும்பராசிக்காரர்களுக்கு வீண்சிலவுகள் பெருமளவு குறையும்.மகர ராசிக்காரர்களுக்கு வீண்செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் திடீர் தனலாபம் பெரியளவில் அடைவர்.
மீனராசி,கடகராசி,சிம்மராசி,கன்னிராசி,மேஷ,ரிஷபராசிக்காரர்களுக்கு பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை.
நவக்கிரகங்களில் மிக மிக சக்தி வாய்ந்த கிரகங்கள் ராகுவும் கேதுவும்.இந்த இரண்டு சர்ப்பக்கிரகங்களில் கேதுவே சர்வ சக்தி வாய்ந்தவர்.
ஞானத்தின் சின்னங்களான கடகராசியும்,மகர ராசியும் இதுவரை கேது ராகுக் கிரகங்களின் பயணத்தை பொறுத்திருந்தன.
கடந்த 18 மாதங்களில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஞானத்தின் அம்சங்களாகவே திகழும்.
27.10.2009 அன்று இராகு பகவான் குருவின் வீடான தனுசு ராசிக்கும், அதே நேரம் அதே நாளில் கேது பகவான் புதனின் வீடான மிதுனத்துக்கும் பெயர்ச்சியாகின்றனர்.
இதனால், 27.10.2009 முதல் 18 மாதங்களுக்குள் தனுசு மற்றும் மிதுன ராசிக்காரர்கள் ஒரு முறையாவது காவல்நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.
முறையற்ற உறவில் சிக்குவதற்கு சந்தர்ப்பம் உண்டாகும்.
மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்காரர்கள், திருவாதிரை நட்சத்திரம் மிதுனராசிக்காரர்களுக்கு இந்த 18 மாதங்களில் பேய் பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.ஏன் எனில், இந்த காலகட்டம் இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை உண்டாகும்.எனவே,அகால நேரத்தில் அதாகப்பட்டது இரவு 10 மணிக்கு மேல் சுடுகாட்டுப்பக்கம் போகக்கூடாது.
உங்களின் எதிரிகள் உங்களுக்கு மாந்தீரீகப்பாதிப்பு ஏற்படுத்தலாம்.
இந்த பாதிப்புக்கள் ஏற்படாதிருக்க உக்கிரமான பெண் தெய்வத்தை தினமும் வழிபட்டு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்வது நல்லது.இந்த காலகட்டத்தில் உங்கள் சார்பாக யார் அம்மன் வழிபாடு செய்தாலும், இந்த பரிகாரம் செல்லாது.நீங்கள் மட்டுமே 27.10.2009 முதல் ஒன்றரை ஆண்டுக்கு தினமும் அம்மன் வழிபாடு செய்யவும்.அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.
சற்றும் எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு விதத்தில் அவமானப் பட வேண்டியிருக்கும்.
ஒரு சில தனுசு மற்றும் மிதுன ராசியினர் மட்டும் உலகப்புகழ் பெறுவர்.இந்த எதிர்நிலைக்கு அவர்களது பிறந்த ஜாதகத்தில் ராகு கேதுக்களின் நிலை நல்ல நிலையில் இருக்கும்.
விருச்சிகராசிக்காரர்கள் இந்த 18 மாதங்களில் பேச்சை 2000% அளவுக்கு குறைப்பது அவசியம்.இல்லாவிட்டால்,இவர்களது பேச்சே ஏதாவது வில்லங்கத்தை உண்டாக்கிவிடும்.அதே சமயம்,எவருக்கும் பணம்,திருமணம்,வேலைவாய்ப்பு,காதல் சார்ந்த வாக்குறுதி தராமலிருப்பது அவசியம்.
கும்பராசிக்காரர்களுக்கு வீண்சிலவுகள் பெருமளவு குறையும்.மகர ராசிக்காரர்களுக்கு வீண்செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் திடீர் தனலாபம் பெரியளவில் அடைவர்.
மீனராசி,கடகராசி,சிம்மராசி,கன்னிராசி,மேஷ,ரிஷபராசிக்காரர்களுக்கு பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை.
moneyproverbs

சில பண மொழிகள்:அனுபவ உண்மைகள்
உனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.
கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.
நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.
பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்
ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.
எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.
தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.
பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.
பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!
இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு. ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.
தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.
எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.
நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.
குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.
ஆன்மீகக்கடல் வாசகர்களே! உங்களுக்கு இது போல பணம் பற்றிய அனுபவ உண்மைகள் தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பீர்கள்.அவற்றை எனக்கு அனுப்பினால், உங்கள் பெயர்,(தேவைப்பட்டால்)மின்னஞ்சல் முகவரியுடன் வெளியிடத்தயார்.
உங்களால் நமது தமிழ்கூறு நல்லுலகம் பணம் பற்றி நிறைய்ய்ய அறிந்து கொள்ளட்டும்.
உனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.
கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.
நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.
பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்
ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.
எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.
தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.
பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.
பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!
இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு. ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.
தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.
எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.
நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.
குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.
ஆன்மீகக்கடல் வாசகர்களே! உங்களுக்கு இது போல பணம் பற்றிய அனுபவ உண்மைகள் தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பீர்கள்.அவற்றை எனக்கு அனுப்பினால், உங்கள் பெயர்,(தேவைப்பட்டால்)மின்னஞ்சல் முகவரியுடன் வெளியிடத்தயார்.
உங்களால் நமது தமிழ்கூறு நல்லுலகம் பணம் பற்றி நிறைய்ய்ய அறிந்து கொள்ளட்டும்.
cosmicdance
பிரபஞ்ச செயல்பாடும்,நடராஜ சிவனும்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமான் ஆடும் நடனத்துக்கும், இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தை பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஒருவர் எழுதிவெளியிட்டுள்ளார்.
அவரின் பெயர் ஃபிரிட்ஜாஃப் காப்ரா.அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் “தாவோ ஆஃப் பிசிக்ஸ்”(Tao of Physics).
இந்த புத்தகத்தில் சிவபெருமானின் நடராஜர் தோற்றம் காஸ்மிக் நடனம் எனக் கூறுகின்றது.
இந்த புத்தகம் வெளிவந்த பின்னர்,சிதம்பரம் சிவாலயம் உலகப்புகழ் பெற்றுவிட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமான் ஆடும் நடனத்துக்கும், இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தை பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஒருவர் எழுதிவெளியிட்டுள்ளார்.
அவரின் பெயர் ஃபிரிட்ஜாஃப் காப்ரா.அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் “தாவோ ஆஃப் பிசிக்ஸ்”(Tao of Physics).
இந்த புத்தகத்தில் சிவபெருமானின் நடராஜர் தோற்றம் காஸ்மிக் நடனம் எனக் கூறுகின்றது.
இந்த புத்தகம் வெளிவந்த பின்னர்,சிதம்பரம் சிவாலயம் உலகப்புகழ் பெற்றுவிட்டது.
Tuesday, October 13, 2009
Subscribe to:
Posts (Atom)
