Showing posts with label A.P.J.ABDULKALAM. Show all posts
Showing posts with label A.P.J.ABDULKALAM. Show all posts

Tuesday, October 13, 2009

நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்?


அப்துல்கலாம் அவர்களின் வெளியுறவுக்கொள்கை

“பரிசுப் பொருளை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.எனவே,நான் பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை”

சொன்னவர் நமது மனமார்ந்தகுடியரசுத்தலைவர்
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள்