Saturday, November 2, 2019

ஆசிரியர்களுக்கு சித்தர்களின் உபதேசம்!


ஆசிரியர்களுக்கு சித்தர்களின் உபதேசம்!

உங்கள் தொழில் சொல்லித் தரும் குரு தத்துவமாக இருக்கிறதா?

ஆம் எனில்,நீங்கள் ஒரு போதும் பிறரது வீடுகளுக்குச் சென்று சொல்லித் தரும் தொழிலைச் செய்யக் கூடாது;அப்படிச் செய்தால்,3 மடங்கு அல்லது 5 மடங்கு வருமானம் கிடைக்கும்;ஆனால்,அடுத்த பிறவியிலும் இதே தொழில் அமையாமல் போய்விடும் என்று சித்த குரு நாதர்கள் தெரிவிக்கின்றார்கள்;

ஸ்போகன் ஹிந்தி,

யோகா,

யோகா தெரபி,

ஜோதிடம்,

வாசியோகம்,

மாந்திரீகம்,

இறை நாம ஜப முறை,

மூலிகை மருத்துவம் போன்றவைகள் தான் நமது ஆன்மீக தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கின்றன;


ஜோதிடர்களும்,அருள்வாக்கு சொல்பவர்களும் பலர் மாவட்ட அளவிலும்,மாநில அளவிலும்,தேசிய அளவிலும்,உலக அளவிலும் பயணித்து பலன் சொல்லி சம்பாதிக்கிறார்கள்:அவர்கள் ஒரு ஊரில்,தனக்கென்று ஒரு அறையை அமைத்து(லாட்ஜ்கள்,நட்சத்திர ஹோட்டல்கள்) அங்கே இருந்து சொல்வது அவசியம்;

வீடுகளுக்குச் சென்று ஜாதகம் பார்ப்பது நல்லது அல்ல;1960க்குப் பிறகு இந்த மரபு அழிந்துவிட்டதால்,மீண்டும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் இதை சித்தர் பெருமக்களின் ஆணையின் பேரில் இதை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;

வாழ்க வளமாக. . . ! ! !

No comments:

Post a Comment