Sunday, August 4, 2019

பொறுப்புள்ள எதிர்கால தமிழ் இனத்தை உருவாக்கிட


உங்கள் வாரிசு ஆன்மீக மயமாகிட

உங்கள் மகன்/ளை ஐந்து வயது முதல் ஏழு வயது முடியும் முன்பாக அடிக்கடி கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்;சென்று அங்கே ஒவ்வொரு சன்னதி முன்பாகவும் நின்று அந்த தெய்வத்தின் வரலாறு,வழிபடும் முறை,ஜபிக்க வேண்டிய மந்திரம் போன்றவைகளை தெரிவியுங்கள்:

இப்படிச் செய்யாவிட்டால்,ஒரு போதும் உங்கள் மகன்/ளுக்கு பக்தி உணர்ச்சியோ அல்லது ஆன்மீகத் தேடலோ அப்புறம் ( 7வயதுக்குப் பிறகு) உருவாகவே உருவாகாது;


12 வயது முதல் 19 வயது வரை உங்கள் மகனோ அல்லது மகளோ குழந்தை பருவத்தில் இருந்து பெரியவர் ஆகும் கால கட்டம் ஆகும்;இந்த கால கட்டத்தில் அவர்கள் மனதில் எது அதிக தாக்கத்தை உருவாக்குகிறதோ,அதுவே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது;

கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் போனைத் தந்துவிடுகிறோம்;அவர்களது வாழ்க்கையைச் சீரழித்துவிட இதுவே போதும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?


பாசம் காட்டுகிறோம் என்ற பெயரில் பாழாக்கும் வேலையைத் தான் செய்கிறோம்;

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் கூட எப்படி குழந்தையை வளர்க்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறது;

1 வயது முதல் 5 வயது வரை அன்பு செலுத்த வேண்டும்;
6 வயது முதல் 16 வயது வரை தேவைப்பட்டால்,அடிக்க வேண்டும்;
17 முதல் 19 வயது வரை பொறுப்புள்ளவராக உருவாக்கி விட்டு,அதன் பிறகு தனக்குச் சமமாக மதிக்கவும்,பேசவும்,பழகவும் வேண்டும்;
ஐந்தாம் வகுப்பு வரை உங்கள் குழந்தை தமிழ் மீடியத்தில் படித்திருந்தால்,ஓரளவுக்காவது உங்களை மதிக்கும்;

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இங்கிலிஷ் மீடியம் படித்திருந்தால்,செய்த தப்பினை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது; ஏதாவது ஒரு தவறு செய்து கையும் களவுமாக நீங்கள் பிடித்தால் கூட வேறு ஒருவர் மீது பழி போட்டு தப்பிக்க தான் பார்க்கும்;நமது தெருவில்/ஜாதியில் வருடம் முழுவதும் கொண்டாடப்படும் சமுதாய விழாவின் உள்ளார்த்தம் அதற்கு தெரியாது;


பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தெரியாது;சுலபமாக தற்கொலை செய்து கொள்ளும் சுபாவம் இங்கிலீஷ் மீடியம் படித்தவர்களுக்கு இருக்கிறது;


ஆங்கில வழிக் கல்வியில் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற முட்டாள்த்தனமான மனோபாவம் தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;5 வயது முதல் 10 வயது வரை ஒரு குழந்தை தனது தாய் மொழியில் பேசவும்,எழுதவும்,புரிந்து கொள்ளவும் விதமான தாய்மொழிக்கல்வி தரப்பட வேண்டும்;இதை ஐ நா சபையின் கல்விப் பிரிவான யுனஸ்கோ தெரிவிக்கிறது;


இலுமுனாட்டியின் கிளைகளில் ஒன்று இவாஞ்சலிஸ் கிறிஸ்தவ அமைப்பு;இதன் தமிழ்நாட்டின் தலைசிறந்த அடிமை தான் முத்தமிழை வித்தவர்! தமிழ் இனத் தலைவர் என்ற தனக்குத் தானே பட்டமும் வைத்துக் கொண்ட காமெடியும் உண்டு;


ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு முழுக்க பரவலாக்கியதால் தான்,இன்று ஒரு மாணவர் பயிலும் அரசு ஆரம்பப் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன;கூடவே,தமிழ் மொழியே தெரியாத சமுதாயத்தை இந்த ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது;

2030க்கு பிறகு சங்க இலக்கியங்கள்,தொல்காப்பியம்,பாரதியார் கவிதைகல்,பாரதி தாசன் படைப்புகள்,மு,வ,வின் எழுத்துக்களை வாங்க ஆட்களே இருக்க மாட்டார்கள்:


30.7.2019 அன்று தமிழ்நாடு அரசு கல்வி அமைச்சர் ஒரு அறிவிப்பு செய்கிறார்;ஆங்கில வழிக் கல்வி பயில்பவர்களின் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று;தமிழ்நாட்டினை கிறிஸ்தவமாக்கும் சதித் திட்டங்களில் முக்கிய பகுதி இது;உலகத்தின் முதல் மொழியான தமிழ் மொழியை முழுமையாக அழித்து,கிறிஸ்தவ ஆங்கிலத்தை தமிழ்நாடு மாநிலத்தில் பரவலாக்கும் நயவஞ்சகச் செயல்களில் இதுவும் ஒன்று;


14 வயது முதல் 24 வயதுக்குள் உங்கள் மகன்/ளை பின்வரும் முகாமுக்கு அனுப்புங்கள்;ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இறுதி வாரத்திலும்(5 முதல் 7 நாட்கள்)    ,மே மாதம் அல்லது ஆண்டு விடுமுறை மாதத்திலும் முகாம்கள் மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில்(10 முதல் 20 நாட்கள்) நடைபெறும்;


 உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் ஸ்ரீராமக்ருஷ்ண மிஷன் அல்லது   விவேகானந்த கேந்திரம் அல்லது தர்ம ரக்ஷண சமிதி அல்லது சாரதா ஆஸ்ரமம் அல்லது ராஷ்டீரிய சேவிகா சமிதி போன்ற இந்து அமைப்புகள் நடத்தும் கோடை கால பயிற்சி முகாம்களுக்கு  அனுப்புங்கள்:நீட் தேர்வு போன்றவைகளும் இதே கால கட்டத்தில் நடைபெறக்கூடிய கால கட்டம் தான்;பல தியாகங்கள் செய்து தான் அனுப்பி வைக்க முடியும்;


கூடவே,வீட்டில் பின் வரும் மந்திரத்தை எழுத வைக்கவும்;தினமும் 108 முறை எழுத வேண்டும்;அப்படி மூன்று ஆண்டுகள் எழுதி வந்தால்,அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகாது;யாரும் ப்ளாக் மெயில் செய்ய முடியாது;ஸ்மார்ட் போன் 21 வயது வரை தராதீர்கள்:சும்மா கேம் விளையாடக் கூட தராமல் இருக்க வேண்டியது முக்கியம்;


ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ


உங்கள் குழந்தைகள் இந்த 3 ஆண்டுகள் வரையிலும் அசைவம் சாப்பிடவே கூடாது;

No comments:

Post a Comment