Showing posts with label vinayagar. Show all posts
Showing posts with label vinayagar. Show all posts

Friday, February 3, 2012

கணபதி காயத்ரி மந்திரம்

கணபதி காயத்ரி மந்திரம்

வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் 


கட்டுரை தொகுப்பு:

கணபதி கடவுளை வழிபடும் முறை

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி 

மந்திரத்தை ஜபிக்கலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்.


இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து 

விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது 

வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து 

வர வேண்டும்.

இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.

உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் 

தொடங்கும்.

இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து 

வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது 

அனுபவ உண்மை.

ஒம் கம் கணபதியே நமஹ

இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து 

ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் 


சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை 

தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல 

ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ 

உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி 

இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது 

என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த 

செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் 

கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.




கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் 


அல்லது தலைவன்) கணபதி!!!


சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று 


உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் 


கணபதி.கணபதிகள் 33 விதமாக 


இருக்கிறார்.இறுதியாக பூமியில் 


பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!

Tuesday, November 11, 2008

கணபதி காயத்ரி மந்திரம்


வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் கட்டுரை தொகுப்பு:
கணபதி கடவுளை வழிபடும் முறை

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.
இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.
உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.
இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை.
ஒம் கம் கணபதியே நமஹ
இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.
கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் அல்லது தலைவன்) கணபதி!!!
சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் கணபதி.கணபதிகள் 33 விதமாக இருக்கிறார்.இறுதியாக பூமியில் பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!