Showing posts with label வல்லரசு. Show all posts
Showing posts with label வல்லரசு. Show all posts

Friday, February 3, 2012

HOW IS GALIYOGAM?

HOW IS GALIYOGAM?



ஒரு வரி உண்மைகள்:

நவம்பர் 2009 முதல் நமது இந்தியா வினை ஒரு 

சர்வதிகாரி ஆட்சி செய்யப்போகிறார்.
கி.பி.2011 முதல் இந்தியாவினை சித்தர்கள் ஆளப் 

போகிறார்கள்.


2009-2015 வரை உலகத்தின் பெரும் பகுதிகள் 

அழியப் போகிறது.
2009 முதல் 300 வருடங்களுக்கு உலகம் முழுக்க 

இந்து சமயம் பரவப் போகிறது.அதே சமயம்,நமது 

நாட்டில் ஒழுக்கம் அழிந்து விடும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இனிமேல் இருப்பது 

சந்தேகம் தான். இப்பவே அப்படித்தான்னு 

சொல்றீங்களா?விரைவில் கணவன் சம்மதத்துடன் 

மனைவிமார்கள் விபச்சாரம் செய்வார்கள்.இந்த 

அசிங்கம் தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய 

நகரத்தில் கி.பி.2000 முதலே நடைமுறைக்கு 

வந்துவிட்டது.

பொறுப்பற்ற- மக்களைப்பற்றி சிறிதும் 

கவலைப்படாத அரசுகளால் விலைவாசி 

படுவேகமாக உயர்ந்துவருகிறது.சம்பளம் அதே 

வேகத்திற்கு உயரவில்லை.நேர்மையாக 

வாழ்பவர்கள் ஒரு வேளை கூட சாப்பிட முடியாத 

அளவிற்கு நிலை மோசமாகப் 

போகிறது.குழந்தைகளைப் பெற்றவர்களால் வேறு 

என்ன செய்ய முடியும்?

பல சித்தர்கள் கூறியது போல அடுத்த ஆட்சி 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி 

ஆட்சி..விஜயகாந்த் கூட்டணி மந்திரியாக 

போகிறார்.

விரைவில் தங்கம் விலை படுபாதளத்தில் விழும்.

2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து 

உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது 

இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.
2100 க்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணயும்.

2010 முதல் வெளி நாட்டினர் இந்தியா வந்து 

தியானம்,யோகா,சோதிடம்,மந்திரம்,சிலம்பம்,சிற்

பக் கலை கற்கப் போகிறார்கள்.
பணக்காரனுக்கும் ஏழ்மைக்கும் இடைவெளி 

அதிகரிக்கத் துவங்கி விட்டது.எனவே,விபச்சாரம் 

இந்தியா வின் ஒரு சமுக அங்கமாகிவிடும்.

ஓரின சேர்க்கைத் திருமணங்கள் இந்தியாவில் 

சகஜமாகப்போகிறது.

கலியுகத்தின் முடிவில் 10 வயதிற்குள் பேரன் 

பேத்தி எடுக்குமளவிற்கு ஒழுக்கம் அழிந்துவிட்ட 

ஒரு மரபாகிவிடும்.

காமரீதியான துணைகள் மட்டுமே ஆபத்திலிருந்து 

பாதுகாக்கும்




Thursday, August 13, 2009

CHINA'S WROND DREAM

சீனாவின் பேராசையும் இந்தியாவின் நிலையும்

சீனாவுக்கு எப்போதுமே ஆதிக்க மனப்பான்மை உண்டு. சீனா உலக வல்லரசாக வேண்டுமாம். அதற்காக அந்த நாட்டு ஆட்சியாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.இது அவர்களது சொந்த விருப்பம்.
அதற்காக நமது பாரதத்தை 30 துண்டுகளாக உடைத்துவிட நீநீநீநீண்ட கனவு கண்டுகொண்டு இருக்கிறது.கனவை நிஜமாக்கிட தனது உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளது. உளவுத்துறையின் அறிக்கைப்படி பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலத்தீவு நாடுகள் மூலமாக அதை நிறைவேற்றத் துடிக்கிறது.இதில் தற்போது இலங்கையின் பங்கு மகத்தானது.
அப்படி நமது பாரத நாட்டை 30 நாடுகளாக உடைத்துவிட்டால் சீனா வல்லரசாகத் தடையேதும் கிடையாதாம்.(பாம்பைத் தின்பவனுக்கே இவ்வளவு திமிர் இருந்தால் நமக்கு எவ்வளவு இருக்கும்)

ஒரு வேளை அப்படி நமது நாட்டை துண்டாட முடியாவிட்டால் அணுகுண்டுகள் வீசியாவது நம்மை வளரவிடாமல் செய்யும் முடிவுக்கு சீனா தற்போது வந்துள்ளது.

முதல்கட்டம் ஜெயிப்பதற்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினை வாத இயக்கங்களாகிய உல்பா, பங்களாதேஷ் முஸ்லீம் ஊடுருவல், காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள், ராஜபக்ஷேக்கு உதவுதல், இலங்கையில் சீனாவுக்கு என ராணுவதளம் அமைத்தல், மாலத்தீவில் ராணுவத்தளம் அமைத்தல் என 1960 முதலே வெட்டி வேலை செய்து வருகிறது.
நமது பாரத நாட்டு ராணுவத்தில் 4,00,000 படைவீரர்கள் உள்ளனர். சீனாவின் ராணுவத்திலோ 22,00,000 படைவீரர்கள் உள்ளனர்.
நமது கடற்படைத் தளபதி ‘சீனாவின் ராணுவ வலிமையை நம்மால் எட்டமுடியாது’ எனக் கூறியிருப்பது தேசபக்தியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு வேளை நாம் இன்றே முடிவு செய்து சீனாவைப்போல வலிமை பெற நினைத்தால் இன்னும் 20 ஆண்டுகள் கழித்தே அந்த நிலையை அடைய முடியுமாம்.
தவிர,2004 ஆம் ஆண்டு பாரத் சஞ்சார் நிக்காம் லிமிடெட் என்ற நமது பி।எஸ்.என்.எல். லின் அகில பாரத தொலைபேசித்துறையில் தொழிற்சங்கத்தேர்தலில் சீனாவின் வாலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் வெற்றி பெற்றுள்ளது. அதாவது நமது நாட்டின் தொலைத்தொடர்புத் துறை சீனாவின் வசமாகிவிட்டது. ஆதாரம்:தினகரன், தமிழ்நாளிதழ்,பக்கம்२,தலையங்கம்।நாள்: ஆகஸ்டு பதிமூன்று,இரண்டாயிரத்து ஒன்பது,வியாழக்கிழமை.
கடவுளே! இந்த தேசத்தைக் காப்பாற்று!!!

Wednesday, November 26, 2008

கலியுகம் எப்படி இருக்கும்?



ஒரு வரி உண்மைகள்:

கி.பி.2011 முதல் இந்தியாவினை சித்தர்கள் ஆளப் போகிறார்கள்.


2009-2015 வரை உலகத்தின் பெரும் பகுதிகள் அழியப் போகிறது.
2009 முதல் 300 வருடங்களுக்கு உலகம் முழுக்க இந்து சமயம் பரவப் போகிறது.அதே சமயம்,நமது நாட்டில் ஒழுக்கம் அழிந்து விடும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இனிமேல் இருப்பது சந்தேகம் தான். இப்பவே அப்படித்தான்னு சொல்றீங்களா?விரைவில் கணவன் சம்மதத்துடன் மனைவிமார்கள் விபச்சாரம் செய்வார்கள்.இந்த அசிங்கம் தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரத்தில் கி.பி.2000 முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது.
பொறுப்பற்ற- மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளால் விலைவாசி படுவேகமாக உயர்ந்துவருகிறது.சம்பளம் அதே வேகத்திற்கு உயரவில்லை.நேர்மையாக வாழ்பவர்கள் ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு நிலை மோசமாகப் போகிறது.குழந்தைகளைப் பெற்றவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?


விரைவில் தங்கம் விலை படுபாதளத்தில் விழும்.

2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.
2100 க்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணயும்.
2010 முதல் வெளி நாட்டினர் இந்தியா வந்து தியானம்,யோகா,சோதிடம்,மந்திரம்,சிலம்பம்,சிற்பக் கலை கற்கப் போகிறார்கள்.
பணக்காரனுக்கும் ஏழ்மைக்கும் இடைவெளி அதிகரிக்கத் துவங்கி விட்டது.எனவே,விபச்சாரம் இந்தியா வின் ஒரு சமுக அங்கமாகிவிடும்.
ஓரின சேர்க்கைத் திருமணங்கள் இந்தியாவில் சகஜமாகப்போகிறது.
கலியுகத்தின் முடிவில் 10 வயதிற்குள் பேரன் பேத்தி எடுக்குமளவிற்கு ஒழுக்கம் அழிந்துவிட்ட ஒரு மரபாகிவிடும்.
காமரீதியான துணைகள் மட்டுமே ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.