Saturday, May 18, 2019

மனித குலத்தைச் சீரழிக்கும் மரபணு கத்தரிக்காய்!!!




                                      மனித குலத்தைச் சீரழிக்கும் மரபணு கத்தரிக்காய்!!!

உலகத்திற்கு கடந்த 20,000 நூற்றாண்டுகளாக வழிகாட்டி வந்தது நமது இந்து சமுதாயம்;இந்து சமுதாயம் என்றால் சைவம்,வைஷ்ணவம் இரண்டும்   இணைந்த பாரத வம்சாவழியினர்   என்று அர்த்தம்;


400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வெறும் 13 பேர்கள் இந்த உலகத்தையும்,உலக மக்களையும் தமது அடிமைகளாக ஆக்கிட தீர்மானித்தார்கள்;அவர்களது வாரிசுகள் இன்று 6,000 பேர்கள் இருக்கின்றார்கள்; இவர்கள்  உலகத்தில் உள்ள தொழில்களை 13 பகுதிகளாக பிரித்து அவைகளை படிப்படியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள்;இவர்கள் சிகப்பு இந்தியர்களின் மாந்திரீகம்,இந்தியாவின் அதர்வண வேதம் போன்றவைகளைக் கொண்டு உலக கிறிஸ்தவத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள்;இஸ்லாத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து அதில் பெருமளவு வெற்றி பெற்றுவிட்டார்கள் இந்த இலுமுனாட்டிகள்!!!


அவர்களை அழிக்கும் சகலவிதமான    ஆன்மீக ரகசியங்கள் தமிழ்நாட்டிலும்,ஸ்ரீலங்காவிலும் மட்டுமே இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள்:அதனால் தான் ஸ்ரீலங்காவில் தமிழ் இனத்தை அழித்தார்கள்;இப்போது,தமிழ்நாட்டினை அழிக்க பல்வேறு சதிச்செயல்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்:

அவர்களின் தலைசிறந்த ஒற்றர்களாக முகனூல்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம்,யூட்யூப்,செல்போன் போன்றவை இயங்கி வருகின்றன;செல்போனில் நீங்கள் யாரிடமாவது பேசிக் கொண்டு இருக்கும் போதே,உலகின் எந்த மூலையில் இருந்தும் மின் காந்த அலைகளை அனுப்பி உங்களைச் சாகடிக்க முடியும்;அதற்குரிய தொழில் நுட்பத்தை இலுமுனாட்டிகள் 1980 லேயே கண்டுபிடித்துவிட்டார்கள்:

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை படிப்படியாக அழித்துக் கொண்டிருப்பது இணையம்! 2030 க்குள் உலகம் முழுவதும் இருக்கும் புத்தக  நூலகங்கள் அழிந்துவிடும்;2050 க்குள் பழைய புத்தக் கடைகளும் அழிந்துவிடும்;

திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் பழக்கத்தையும்,திரை அரங்குகளையும் நிர்மூலமாக்கிட வந்திருப்பது அமேசான் ப்ரைம் வீடியோஸ்!! இது 2040 க்குள் யூட்ட்யூப்பை அழித்துவிடும்;


ஒரு தலைப்பு அல்லது கருத்து பற்றிய முழுமையான விஷயங்களை எதிர்கால மனித குலம் அறியாமல் இருக்க கன்டுபிடிக்கப்பட்டதே முகனூல் மற்றும் டுவிட்டர்!!!(இவை இரண்டும் 2030க்குள் விக்கிப்பீடியாவையும் அழித்துவிடும்)

நமது தனிப்பட்ட சிந்தனை,செயல்பாடுகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டவைகள் தான் வாட்ஸ் அப்பும்,செல்போனும்!!!!(இதன் அதிகப்படியான பயன்பாட்டினால் நமது சிந்திக்கும் திறன் அழிந்துவிடும்;கதிர்வீச்சினால் எல்லோரும் புற்றுநோயால் பாதிப்புக்கு உள்ளாவோம்)


ஒரு முன்னுதாரணமான மனித சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு உதாரணமாக நமது இந்து சமுதாயம் விளங்குகிறது;இப்படிப்பட்ட முன் உதாரணமுள்ள சமுதாயம் பாரத நாட்டில் உருவாகிட 17,00,000 ஆண்டுகள் ஆயின;அதை வெறும் 300 ஆண்டுகளில் 10% அளவு நிர்மூலமாக்கி இருக்கின்றனர் இந்த இலுமுனாட்டிகள்!

 1700 வாக்கில் இங்கிலாந்தின் கிழக்கு இந்திய கம்பெனியின் சுரண்டல் நமது ஆன்மீக பாரத நாட்டில் துவங்கியது;கிழக்கு இந்திய கம்பெனியின் சார்பாக இங்கிலாந்தில் இருந்து வந்த பல கவர்னர் ஜெனரல்கள் பயிற்சி அளிக்கப்பட்ட இலுமுனாட்டி முகவர்கள் என்று இங்கிலாந்துக்கே தெரியாது;அவர்கள்   அப்போது,மேற்கு வங்காளத்தில் இருந்து மட்டும் 9 லட்சம் கோடி பவுன் தங்கத்தை கொள்ளையடித்தார்கள் என்று வரலாறு சொல்கிறது;அப்போ,நமது நாடு முழுவதும் எத்தனை லட்சம் கோடி பவுன்களை கொள்ளையடித்திருப்பார்கள்?


1947 முதல் 2014 வரை நமது ஆன்மீக பாரத நாட்டின் முக்கியமான ஐந்து துறைகள் இலுமுனாட்டிகளின் விரலசைவில் இயங்கியது;கல்வித்துறை,விவசாயத் துறை,நீதித் துறை,வெளியுறவுத் துறை,சுகாதாரத் துறை;

ஒவ்வொரு துறையிலும் இவர்கள் செய்த துரோகங்களைப் பற்றி 1 கோடி பக்கங்கள் எழுதலாம்;அதுபற்றி இன்னொரு முறை விரிவாக பார்ப்போம்;


ஒட்டு மொத்த இந்தியர்களையும் புற்றுநோயாளிகளாக மாற்றிட 1970 முதல் 1990 வரை ஒரு பெரிய முயற்சியில் இவர்கள் ஈடுபட்டார்கள்;அது படுதோல்வியில் முடிந்தது;ஏன் அப்படி படுதோல்வியில் முடிந்தது? என்று ஒரு ஆய்வு செய்தார்கள்;காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை;குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் தினசரி வாழ்க்கையில் கத்தரிக்காயை உணவில் சேர்த்து வருவதால் புற்றுநோயை உருவாக்க இலுமுனாட்டிகளால் முடியவில்லை;


அதன் பிறகு தான் அவர்கள் வேறு ஒரு குறுக்கு வழியை உருவாக்கினார்கள்;அது தான் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்!
நாத்திகப் பிரச்சாரம் மூலமாக இந்து தர்மத்தின் ஆணிவேரையே அசைத்தவர்கள் இவர்கள்!


முத்தமிழை வித்தவர் மூலமாக கோவில்களில் பரம்பரையாக சேவை செய்து வந்த பணியாளர்களை அங்கிருந்து துரத்தியவர்களும் இவர்களே!

வாசலில் பசும் சாணம் மெழுகுதல்,

வீட்டுச் சுவற்றில் வறட்டி தட்டுதல்,

வேப்பங்குச்சியில் பல் துலக்குதல்,

20 வயதிற்குள் திருமணம் செய்துவிடுதல்,

குடுமி வைத்துக் கொள்ளுதல்,

பூணூல் அணிந்து கொள்ளுதல்,

கடுக்கன் அணிதல்,

பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டுதல்,

சமஸ்க்ருத மந்திர ஜபம் செய்தல்,

3 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல்,

நாட்டுப் பசுவை கடவுளுக்குச் சமமாக மதித்தல்,

வெற்றிலை பாக்கு போடுதல்,

நலுங்கு வைத்தல்,

பிறந்த குழந்தைக்கு 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்தல்,

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளுதல்,

அனைத்து சொந்தங்களோடும் குலதெய்வம் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் சென்று வழிபடுதல்,

ஜோதிடம்,யாகம்,சித்த மருத்துவம்,சரக்கலை,வாசி யோகம்,வாஸ்து,வர்மக் கலை,பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அப்படியே பின்பற்றுதல்,

சகுன சாஸ்திரத்தை முழுமையாக நம்புதல்,

கருப்பட்டியை உணவில் இனிப்புக்குச் சேர்த்தல்,

மாப்பிள்ளைச் சம்பா,கார்குறுவை,செங்குறுவை,குள்ளக் கார் போன்ற சிறுதானிய உணவு வகைகளால் நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியத்தோடும் வாழ்தல் 

போன்றவைகளை படிப்படியாக சிதைத்த இவர்கள்,இதனுள் புதைந்திருக்கும்  அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து அவர்களுடைய நாட்டில் பின்பற்றத் துவங்கிவிட்டார்கள்;

1935 முதல் இந்து முஸ்லீம்களின் ஒற்றுமையைச் சிதைத்து முஸ்லீம்களுக்கு தனி நாடு கேட்க தூண்டியவர்களும்,அப்புறம் தனி நாடு கிடைக்கச் செய்தவர்களும்,முஸ்லீம்களின் நாட்டிற்கு அணுகுண்டு தொழில்நுட்பம் கிடைக்கச் செய்து அதன் மூலமாக விரைவாக இந்து தர்மத்தை அழிக்க வழிகோலியவர்களும் இவர்களே!


இன்று அப்பத்தா,தம்பிகள்,முப்பாட்டன் என்று ஒப்பாரி வைக்கும்  நவீன அரைலூசை(அரை கிறுக்குத்தனம் நிரம்பிய முட்டாளை) உருவாக்கியதும் இதே இலுமுனாட்டிகளே!

உலக அளவில் கத்தோலிக்கர்களுக்கும்,புராட்டஸ்டண்டுக்கும் இடையே பல நாடுகளில் போர் நடைபெற்று வருகின்றது;இஸ்லாமியர்களில் ஷியா,சன்னி பிரிவுகளிடையே பிரிவினையை உருவாக்கி,ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளத் துடிப்பதற்கும் இலுமுனாட்டிகள் தான் காரணம்!

இலுமுனாட்டிகள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிரி என்று எண்ண வேண்டாம்;உலக மக்கள் அனைவருக்குமே எதிரி தான்;

இந்து மதத்தை சின்னாபின்னப்படுத்தினால் மட்டுமே தன்னால் உலக மதங்கள்,மக்களை தனது நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முடியும் என்று எண்ணுகின்றார்கள் இலுமுனாட்டிகள்;அதனால்,இந்து மதத்தை நிர்மூலமாக்கிட துடிக்கின்றார்கள்;

கடந்த 60 ஆண்டுகளாக ஊழல் செய்த நமது நாட்டின் அரசியல் கட்சிகளால்,நமது வருமானம் உயரவில்லை;ஆனால்,விலைவாசி உயர்ந்து கொண்டே இருந்தது;வருமானத்தில் பற்றாக்குறை தொடர்ந்து உருவாகும் போது குடும்ப அமைப்பு சிதைந்து போகும்;கடந்த 30 ஆண்டுகளில் நமது அம்மாக்கள் தான் பாவம். . . தமது குழந்தைகளை பாதுகாக்க,சோறுட்ட,ஒரு குறையும் இல்லாமல் வாழ எத்தனை தியாகங்களும்,அவமானங்களும் பட்டார்களோ!!! இதற்கும் இலுமுனாட்டிகளின் 300 வருட சதித் திட்டங்களே காரணம்.


       முதலாளித்துவம் என்ற முகமூடியைத் தூர எறிந்துவிட்டு,உலக வர்த்தக அமைப்பு என்ற முகமூடியுடன் உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்க மயமாக்கும் வேலை ஜரூராக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது;


உக்கிரமான தெய்வங்களை(நரசிம்மர் அல்லது மஹா கால பைரவர் அல்லது மஹா துர்கை அல்லது மஹா வராகி அல்லது சரபேஸ்வரர் அல்லது ஸ்ரீவித்யா உபாசனை ) 1008 நாட்கள் ஜபித்து வருவதன் மூலமாக இவர்களை நிரந்தரமாக நம் ஒவ்வொருவராலும் முடக்கிட முடியும்;செய்வோமா?


No comments:

Post a Comment