Friday, December 26, 2008

Transcendental Meditation coaching centres in india


மகரிஷி மகேஷ்யோகி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நமது இந்து மதத்திற்குச் சொந்தமான ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுக்கப் பரப்பிய இந்துத் துறவி.
இன்றைய தினசரி வாழ்வில் நிம்மதியாக வாழ்வது என்பதே-கோடீஸ்வர வாழ்வாகிவிட்டது.இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும்-திடீர்-திடீரென டென்ஷன் ஆகிவிடுகிறோம்.இதனால் நாம்-நமது உறவுகள்-நமது நிறுவனம் ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்படைந்து விடுகிறது.அப்படி பாதிப்புகள் வராமல் இருக்க தியானம் அவசியமாகிறது.

தியானத்தில் பல வகைகள் உண்டு.உங்களுக்கு எது பொருந்துமோ அந்த தியானம் செய்யுங்கள்.தினமும் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டியது தியானம் செய்வதற்குத் தான்.
ஆழ்நிலை தியானம் தமிழ்நாட்டில் சில இடங்களில் சொல்லித் தருகிறார்கள்.பல்சுவைநாவல்-டிசம்பர் 2008 இதழில்-எழுத்துச்சித்தர் பாலகுமாரன் இந்த இதழில் ஆழ்நிலைதியானத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கியுள்ளார்.ஆழ்நிலை தியானம் கற்றுத் தரும் இடங்கள்:
1.மகரிஷித் தோட்டம்,எண்:28,டாக்டர் குருசாமி சாலை,சேத்துப்பட்டு,சென்னை-31

3.காந்தி மியூசியம்,மதுரை

7.www.tm.org=இது மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைதியானப் பயிற்சியகத்தின் தலைமையகமான நெதர்லாந்து நாட்டில் உள்ள அவரது அமைப்பின் இணையதளமுகவரி.


No comments:

Post a Comment