Thursday, July 30, 2015

இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமி


நடிகர் லாரன்ஸ் பிறப்பால் கிருஸ்துவன்.இவருக்கு 24வது வயதில் இரத்த புற்றுநோய் இருந்தது இவர் செல்லாத சர்ச்கள் இல்லை காணத மருத்துவர்களும் இல்லை.மருத்துவர்கள் அனைவரும் லாரன்ஸை குணப்படுத்த முடியாது என கூறினார்கள் மனம் உடைந்தர் லாரன்ஸ்.
ஒரு படபிடிப்பில் ரஜினிகாந்த்தை சந்தித்தார் லாரன்ஸ்.
லாரன்ஸ்:ரஜினிகாந்த்
அவர்களிடம் தனது பிரச்சனைகள் சொன்னார் லாரன்ஸ்.
ரஜினி காந்த்: நீ கிருஸ்துவனாக இருந்தாலும் பரவாயில்லை நான்(ரஜினி) சொல்லுவதை நீ கேள் இந்துக்களின் விரதமுறையில் அறிவியல் அர்த்தம் உண்டு நீ ஸ்ரீ ராகவேந்திரரை மனதார நினைத்து ப
பரிசுத்தமாக ஒரு மண்டலம் விரதம் இருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு சென்று வா பிறகு நலமாகும் என்றார்.
லாரன்ஸ்:நான் பார்காத மருத்துவர்கள் இல்லை. சாப்பிடாத மருந்துகள் இல்லை இதில் சரியாகாதது இந்து கடவுள்களை வணங்கினால் எனக்கு குணமாகுமா.
ரஜினிகாந்த்:எனது வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் நான் சொன்னதை செய்
லாரன்ஸ்:உங்கள் வார்த்தகைக்கு வேண்டி நான் கண்டிப்பாக கேட்கிறேன்.
(ரஜினி சொல்லியது போல் விரதமும் 48நாள் கழிந்தன மந்த்ராலயம் சொன்று வந்த லாரன்ஸ் முதலில் ரஜினி சந்தித்து சொன்று வந்த அனுபவத்தை கூறினார் லாரன்ஸ்.)
ரஜினி :நீ முதலில் மருதுவரிடம் சென்று பார்
என்றார்
லாரன்ஸ் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்கள் மருத்துவர்களால்கைவிடப்பட்ட லாரன்ஸை கண்டு மருத்துவர்கள் ஆச்சரிய பட்டன லாரன்ஸிடம் மருத்துவர்கள் உங்களுக்கு பரிபூரணமாக குணமடைந்து விட்டீர்கள் ஆச்சரியம் அடைந்த லாரன்ஸ்
லாரன்ஸ்:ரஜினியை சந்தித்து எப்படி எனக்கு குணமானது என கேட்டார்
ரஜினி: இந்து மத பெருமைகள் எடுத்து சொல்ல லாரன்ஸ் தனது தாய் மதம் திரும்பினார் இந்து மதம் மாறிய பின்னர் தனது பெயரை ராகவன் எனவும் தனது இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமியை வணங்கி வருகிறார்.

No comments:

Post a Comment