Thursday, July 30, 2015

புதிய கோவில் கட்ட ஆசைப்படுபவர்களுக்கு. . .




ஒருவருக்கு செவ்வாய் மஹாதிசை வந்தால்,அந்த ஏழு ஆண்டுகளுக்குள் அவர் கோவில் கட்டும் பணியில் நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஈடுபடும் சூழ்நிலை உருவாகும்;
பலர் தனது ஆயுள் காலத்தில் ஏதாவது ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்;அது தப்பில்லை;மிகவும் உயர்ந்த சிந்தனைதான்;ஆனால்,அவர்கள் பிறந்த ஜாதகப்படி அப்படி கோவில் கட்டும் யோகம் உள்ளதா? என்பதை அறிந்து கொண்டு அதன் பிறகே கோவில் கட்டும் திருப்பணியில் இறங்க வேண்டும்;
இல்லாவிடில்,அவர்கள் கட்டும் கோவில் முழுமையடையாமல் போய்விடும்;தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் கோவில் கட்ட ஆசைப்பட்டு,பல ஆயிரக்கணக்கான புதிய கோவில்கள் அரைகுறையாக கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கின்றன;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment