Sunday, July 26, 2015

இந்திய அரசின் சிறந்த நூலகர் பரிசு பெற்றவர்

இந்த நூற்றாண்டின் இணையற்ற ஒரு தமிழன்!!35 ஆண்டு காலம் நூலகராகஅரசு பணியாற்றி தன் சம்பளம் முழுதும்அநாதை குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தன் தேவைகளுக்காக மாலை நேரங்களில்ஒரு உணவு விடுதியில் பணியாற்றிய மாபெரும்ம னித நேயர் திரு கல்யாண சுந்தரம்.! அரசு ஒய்வு ஊதியமாக கிடைத்த பத்து லட்சம் ரூபாவையும் ஏழைகளுக்கு 
ழங்கியமாமனிதன்..!!
தன் இறப்புக்கு பின் உடல் மற்றும்கண்களை திருநெல்வேலி மருத்துவகல்லூரிக்கு தானம் செய்ய முன்வந்த மனிதர்.! உலகிலேயே தன் வாழ்நாள் வருமானம்முழுதும்தானமாக வழங்கிய ஒரே மனிதன் என்றபெயர் பெற்றவர்.! இந்திய அரசின் சிறந்த நூலகர் பரிசு பெற்றவர்.! இத்த மாமனிதர் ஓரு தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.!
இவரின் சேவை மனப்பான்மையை ஒரு முன்னுதாரணமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!- தமிழர்கள்

No comments:

Post a Comment