Friday, April 20, 2012

மஹாவில்வம் வாசகர்களுக்கு ஓர் அன்பானவேண்டுகோள்


நமது கர்மங்களை அழிப்பதற்கும்,நமது எதிர்காலம் பற்றி அறிந்து அதன் மூலமாக நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழவும் ஜோதிடம் வழிகாட்டுகிறது.


ஏராளமான ஜோதிட வாசகர்கள் தமது பிறந்த தேதி,பிறந்த ஊர்,பிறந்த நேரம் இவற்றை நமக்கு அனுப்புகிறார்கள்.அப்படி அனுப்புவதற்குப்பதிலாக,உங்களுடைய பிறந்த ஜாதகத்தின் நகலை ஸ்கேன் செய்து அனுப்பினால்,வெகு விரைவாகவும்,துல்லியமாகவும் பலன்களை கணித்துக்கூற இயலும்.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் இராசிச்சக்கரம்,அம்சம் சக்கரம்,கிரகங்கள் நிற்கும் நட்சத்திர பாதசாரங்கள்,பிறக்கும்போது இருக்கும் ஜனன கால திசா புக்தி இருப்பு இவைகளை அனுப்பினாலே போதுமானது.உடன் உங்களது ஜோதிடக்கேள்விகளை அனுப்பவும்.


நேரில் சந்திக்க விரும்புவோர் செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திக்கலாம்.


ஒரு ஜாதகத்தினை முழுமையாக பலன் சொல்ல இரண்டு மணி நேரம் ஆகும் என்பதை மனதில் கொண்டு நேரில் சந்திப்பது அவசியம்.எந்த வாழ்க்கை அம்சம் முக்கியமோ,அந்த விஷயம் சார்பாக மட்டும் முன் தயாரிப்புடன் வருக!!! மேலும் விபரமறிய எமது வாட்ஸ் அப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்;

No comments:

Post a Comment