Friday, April 20, 2012

ஏன் தியானம் செய்ய வேண்டும்?


தியானம் என்றால் என்ன?

பூஜைக்கோடி சமம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரக்கோடி சமோ ஜெப:

ஜெபக்கோடி சமம் தியானம்

தியானக்கோடி சமோ யை:

இப்படிக்கு உத்திர கீதை:

விளக்கம்:கோடி பூஜைகள் ஒரு ஸ்தோத்திரத்திற்குச் சமம்!
கோடிஸ்தோத்திரங்கள் ஒரு ஜெபத்திற்குச் சமம்!!
கோடி ஜெபங்கள் ஒரு தியானத்திற்குச் சமம்!!!
கோடிதியானங்கள் ஒரு லயத்திற்கு(மோட்சம்) சமம்!!!
எனவே,நாம் அனைவரும் தினமும் தியானம் செய்வோம்!!!

No comments:

Post a Comment