நமது எம்.பி.க்களின் தேசபக்தியைப் பாரீர்
கி.பி.2001 ஆம் ஆண்டில் நமது பாராளுமன்றக்கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது பாராளுமன்றத்தைத் தாக்கினர்.
அப்போது தனது உயிரைக்கொடுத்து நமது மக்கள் பிரதிநிதிகளை காத்தவர்கள் பாதுகாப்புப் படைவீரர்கள்!!!
அவர்களது நினைவஞ்சலிக்கு வருகைதந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 13.நமது பாராளுமன்றத்தின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 560!
ஆதாரம்:விஜயபாரதம் தேசிய வார இதழ்,பக்கம் 15,23.1.2009.
No comments:
Post a Comment