Friday, April 20, 2012

நாத்திகர்கள்,கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு அழைப்பு


ஓம் சிவசிவஓம்









இந்து மதத்தை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு,இந்த ஆன்மீகக் கடல் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆன்மீக வழிமுறைகள்,பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை மனப்பூர்வமாக(போலியாக இல்லாமல்) பின்பற்றவும்.இதில் ஏதாவது ஒன்றை மட்டும் போலி என்பதை நீங்கள் நிரூபித்தால்,நான் நாத்திகனாகவோ,கம்யூனிஸ்டாக மாறத்தாயார்.


இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் உண்மை என்பதை நிரூபித்தால்,நீங்கள் உங்களது வாழ்நாளை இந்து தர்மத்தின் பெருமைகளைப் பரப்புவதற்காக அர்ப்பணிக்கத்தயாரா? குறிப்பாக ஓசை செல்லா போன்றவர்களை யாம் அழைக்கிறோம்.






ஓம் சிவசிவ ஓம்

No comments:

Post a Comment