Friday, April 20, 2012

சிவபக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்


சிவ பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்


நீங்கள் மந்திரஜபம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா? அல்லது மந்திர ஜபம் எழுதுவதால் உங்களது பாவமூட்டையின் சுமை குறையும் என்பதில் நம்பிக்கையுள்ளவரா? ஆம் எனில்,


ஓம் சேவே ஸ்ரீமஹாலிங்கம் சிவாலிங்கிதம்


என்ற இந்த சதுரகிரி சுந்தரமகாலிங்க மந்திரத்தை 10,008 முறை எழுதி பின்வரும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

ஒரு கட்டுரை நோட்டில் நீல நிறப்பேனாவில்/பந்துமுனைப் பேனாவாலும் எழுதலாம்.

இப்படி எழுதி அனுப்பப்படும் மந்திரஜப நோட்டுக்கள் ஒரு அமாவாசைதினத்தன்று சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்க சுவாமி சன்னிதியில் சமர்ப்பிக்கப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


S.SUBRAMANIAM,H.No.8-43/16/1 Srinivasa Colony

Uppal post Hydrabad-500 039.

Mobile:08019197783,040-27200129.

நன்றி:திரிசக்தி 1-15,ஆகஸ்டு,2010.

No comments:

Post a Comment