Friday, April 20, 2012

படிப்பில் முதலிடம் பிடிக்கவும்,ஜோதிடர் வாக்கு பலிதமாகவும்


அகத்திய மாமுனிகள் அருளிய இந்த மந்திரத்தை காலை சூரிய உதயத்திற்கு முன்பு,அருணோதய காலத்தில் நெய் தீபம் ஏற்றி,ஜபம் செய்துவரவேண்டும்.இதனால்,கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.குழந்தைகளின் படிப்பு சாதனைப் படிப்பாக மாறும்.ஜோதிடர்களின் வாக்குபலிதமாகவும் இந்த மந்திரஜபம் பயன்படுகிறது.






ஹரிஓம் கணபதி அங் கணபதி


சக்தி கணபதி ஐயும் கிலியும்


சவ்வும் வாக்கு கிலியும்


பாலா பரமேஸ்வரி என்


வாக்கிலும்,மனதிலும்,முகத்திலும்


வந்து நிற்க சுவாஹா.






நன்றி:ஜோதிடபூமி,பக்கம் 41,ஜனவரி 2011.

No comments:

Post a Comment