சனிபகவானை மகிழ்விக்கும் துதி
தினமும் வரும் சனி ஓரை நேரத்தில் பின்வரும் பாடலை மனதுக்குள் எட்டு முறை ஜபித்துவந்தால்,சனியால் ஏற்படும் (அஷ்டமச்சனி,ஏழரைச்சனி,அர்த்தாஷ்டமச் சனி)
துன்பங்கள் குறையும்.
காகத்தின் மீதினில் கருணையாய் வருபவர்
சோகமே தீர்த்து சுகமது தருபவர்
மோகமும் மூடமும் மோசமும் தீர்ப்பவர்
வேதனே மந்தனே வேண்டினேன் போற்றியே
இந்த மந்திரத்தை உபதேசித்தவர் ஸ்ரீலஸ்ரீதுர்க்கை சித்தர் சுவாமிகள்.
No comments:
Post a Comment