Friday, April 20, 2012

நீங்களும் வி.ஏ.ஓ.ஆகிட


தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் சிறந்த வி.ஏ.ஓ.பயிற்சி பெற விரும்புவோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரலாம்.
திரு.ராஜமாணிக்கம் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அரசுப்பணிகளுக்குப் பயிற்சியளித்துவருகிறார்.இவரிடம் பயிற்சி பெற்ற பலர் இன்று மத்திய மாநில அரசுப்பணிகளில் பல்வேறுதுறைகளில் பணிபுரிந்துவருகின்றனர்.
இவர் ஐ.ஏ.எஸ்.தேர்வில் நேர்காணலில் ஜெயித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும்,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும்,மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் பயிற்சியளித்துவருகிறார்.கட்டணம் ரூ.3000/-மட்டுமே.


இந்தக் கட்டணத்தின் மூலம் அடுத்தடுத்து வரவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி.தேர்வுகளுக்கும் தயார் செய்துகொள்ளலாம்.



முகவரி:மகாத்மா வித்யாலயா,(புதிய வளாகம்) மாடியில்
பெரிய மாரியம்மன் கோவில் அருகில்,மதுரை பைபாஸ் ரோடு,
ஸ்ரீவில்லிபுத்தூர்.626125.விருதுநகர் மாவட்டம்.

No comments:

Post a Comment