இந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி நாகேந்திரனுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்தனர் முஸ்லீம் குடும்பத்தினர்.திருமணம் நடைபெற்ற இடம் திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவில்.இதுவல்லவோ நிஜமான மத நல்லிணக்கம்.நன்றி:mwww.bibleunmaigal.blogspot.com
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Friday, April 20, 2012
இந்தியாவைக் காப்பாற்றும் மத நல்லிணக்கம்
இந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி நாகேந்திரனுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்தனர் முஸ்லீம் குடும்பத்தினர்.திருமணம் நடைபெற்ற இடம் திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவில்.இதுவல்லவோ நிஜமான மத நல்லிணக்கம்.நன்றி:mwww.bibleunmaigal.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment