Friday, April 20, 2012

சிவாம்சமாக ஒரு மந்திரம்


பஞ்சபூதங்களைத் தாண்டிய பர நிலைதான் சரபம்.எவன் ஒருவன் “ஸாலுவேசாய வித்மஹே


பக்ஷிராஜாய தீமஹி


தந்நோ சரப ப்ரசோதயாத்”






என்று காலையும் மாலையும் 27 முறை ஜெபித்துவருகின்றானோ,அவனை யாராலும் ஜெயிக்க முடியாது.இந்த சரப காயத்ரி மந்திரத்தை ஆயுள் முழுக்க ஜெபிப்பவர்களின் ஆத்மா,அவர்கள் இறந்ததும் நேராக கையிலாயத்துக்குப் பறந்து சென்று சிவன் பாகம் சேரும்.இதற்கு,அசைவ உணவுப்பழக்கத்தையும்,மது,போதை,சிகரெட்டையும் அடியோடு விட்டுவிட வேண்டும்.தெரியாமல் கூட பயன்படுத்திவிடக்கூடாது.இது அவசியம்.நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீகப்பயணம் பாகம் 1,பக்கம் 161.

No comments:

Post a Comment