Friday, April 20, 2012

பசி,தூக்கம்,முதுமையை தடுக்கும் அமிர்தமணிப்பழம்

அமிர்தமணிப்பழம் என்றொரு பழம் இருக்கிறது.இந்தப்பழங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சாப்பிட்டால்,சாப்பிட்டவர் அப்போது என்ன வயதில் இருந்தாரோ,அதே வயதில் எப்போதும் இருப்பார்;அவருக்கு ஒரு போதும் பசிக்காது;தாகம் ஏற்படாது:இந்தப் பழமானது சதுரகிரியில் காணப்படுகிறது.சித்தர்களுக்கும் தகுதியுள்ள மனிதர்களுக்கும் மட்டுமே இது தென்படும்

No comments:

Post a Comment