Friday, April 20, 2012

பிரசன்னத்தில் தெரிந்த ரகசியங்கள்

கி.பி.2010 முடிவிலிருந்து பெட்ரோல் தனது மதிப்பை இழக்கத்துவங்கும்.கி.பி.2030க்குள் தங்கம் தனது மதிப்பை இழந்துவிடும்.கி.பி.2012க்குள் அயோத்தியில் இராமர் கோவில் கட்டத்துவங்கிவிடுவர்.அந்தக்கோவிலை கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆகும்.உலகிலேயே ஏராளமான மக்களால் கட்டப்பட்ட ஒரே கோவில் இதுதான் என்ற புகழைப் பெறத்துவங்கும்.இதனால்,சனாதன தர்மம் சுனாமி போல உலகம் முழுக்கப்பரவத்துவங்கும்.

No comments:

Post a Comment