Friday, April 20, 2012

நாம் பெற்ற தாய்க்குச் சமம் பசு




நாராயணகுருவிடம் ஒருவர் கேட்டார்.


“குருஜி,நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது?அதுதான் செத்துவிட்டதே?உயிரோடு இருக்கும்போதே அதன் பாலைக்குடிக்கிறோமே,அது பசுவின் ரத்தம் தானே!”



“நியாயம்தான்” என்று சொன்ன நாராயணகுரு அவர்கள் சிறிதுநேரம் கழித்துக்கேட்டார்.

“உங்க அம்மா இருக்காங்களா?”



“போனவருஷம் இறந்துட்டாங்க,குரு” என்றார் அவர்.



“உங்க அம்மாவைத் தின்னுட்டீங்களா?” எனக் கேட்டார்.

No comments:

Post a Comment