Friday, April 20, 2012

புதிய வாசக வாசகிகளுக்கு ஒரு வேண்டுகோள்


புதிய ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆன்மீகக்கடல் வலைப்பூவுக்கு ஏராளமான புதிய வாசகர்கள் வருகை தந்துகொண்டே இருக்கின்றனர்.மகிழ்ச்சி!
நீங்கள் கேட்கும் பல சந்தேகங்கள்,கேள்விகளுக்கான விடைகள் நமது ஆரம்பகாலக் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.எனவே,தயவுசெய்து,2008,2009 ஆம் ஆண்டின் ஆன்மீகக்கடல் வலைப்பூக் கட்டுரைகளைப் படித்துவிட்டு,பிறகு கேள்விக்கணைகளைத் தொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்!!!

No comments:

Post a Comment