Friday, April 20, 2012

கி.பி.2036 வரையில் உலக ஜாதகம்


உலக அரசியலில் கி.பி.2036 வரை என்ன நடக்கும்?


உலகின் பெரும்பான்மையான நாடுகளில் எமர்ஜென்சி போன்ற நிலை தொடரும்.இந்தியாவில் அடுத்த 16 ஆண்டுகளுக்கு நிலையான அரசுகள் அமையாது;பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளை ஆழிப்பேரலை(சுனாமி) அடிக்கடி தாக்கும்.இன்றைய உலக வல்லரசு தனது ஆதிக்கத்தை முழுமையாக உலக அரசியலில் இருந்து இழக்கும்.அப்படி இழப்பதற்கு இயற்கைப்பேரிடர் காரணமாக இருக்கும்.வட இந்தியாவானது ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 5 வரை நில அதிர்வு தாக்கும் என நார்ஸ்டர்டாமஸ் கணித்துள்ளார்.

No comments:

Post a Comment