Tuesday, March 2, 2010

மீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்

மீண்டும் வல்லரசாகும் இந்தியா:வெகு விரைவில்

கி.பி.2005 ஆம் ஆண்டில் சஞ்ஜீவ் மேத்தா என்பவர் ஒரு இங்கிலாந்து நிறுவனத்தை வாங்கினார்.அந்த நிறுவனத்தின் பெயர் ஈஸ்ட் இந்தியா கம்பெனி.இது என்ன பெரிய செய்தியா? என நீங்கள் கேட்டால்,உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.

ஆம்,கி.பி.1700 ஆம் ஆண்டில் மொகலாய சாம்ராஜ்யத்தின் இறுதிகாலத்தில் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்காக வந்த இங்கிலாந்து நிறுவனம்தான் இந்த ஈஸ்ட் இந்தியா கம்பெனி.

இன்று அந்த ஈஸ்ட் இந்தியா கம்பெனியை நமது இந்திய சகோதர்களில் ஒருவர் வாங்கிவிட்டார் என்பது ஒரு சாதனை சரித்திரமே!

விரைவில் இங்கிலாந்தும்,அமெரிக்காவும் ஏன் இந்த ஒட்டு மொத்த பூமியும் இந்துமயமாகிவிடும்.நமது சித்தர்களின் அருளாசியால்!!

1 comment: